M
Mathangi
Guest
என் ஆசை ராசவே,
என் அயித்த மவன் ராசாவே....
என் நினைப்பு உன்மேல
ஏங்குதைய்யா மனம்போல.....
மண் வாசனை போனாலும்
உன் வாசனை போகாதே.....
உசிருகுள்ள நின்னு
உருக்குதைய்யா உன் நினைப்பு,
இந்த ஒத்த உசுரு வாடுதய்யா...
உம்ம முடிஞ்சு வைக்க தேடுதைய்யா....
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சு வைக்க
நித்தம் நித்தம் தவிக்குதையா....
நேரம் காலம் பார்க்காமல்
உன்னை எண்ணி கண்ணீர் வடிக்குதையா....
ராவெல்லாம் உன் நினைப்பு
ராட்டினாமாய் சுத்துதய்யா....
ராசாவே உன்ன பாக்கத்தான்
என் ராப்பகலும் நீளுதைய்யா......
என் ஆசை ராசவே,
என் அழகு ராசாவே,
என் நினைப்பு ஏங்குதைய்யா
உம்ம நெஞ்சுக்குள்ள முடிஞ்சி வச்சு
தேடி வாடுதைய்யா....
என் அயித்த மவன் ராசாவே....
என் நினைப்பு உன்மேல
ஏங்குதைய்யா மனம்போல.....
மண் வாசனை போனாலும்
உன் வாசனை போகாதே.....
உசிருகுள்ள நின்னு
உருக்குதைய்யா உன் நினைப்பு,
இந்த ஒத்த உசுரு வாடுதய்யா...
உம்ம முடிஞ்சு வைக்க தேடுதைய்யா....
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சு வைக்க
நித்தம் நித்தம் தவிக்குதையா....
நேரம் காலம் பார்க்காமல்
உன்னை எண்ணி கண்ணீர் வடிக்குதையா....
ராவெல்லாம் உன் நினைப்பு
ராட்டினாமாய் சுத்துதய்யா....
ராசாவே உன்ன பாக்கத்தான்
என் ராப்பகலும் நீளுதைய்யா......
என் ஆசை ராசவே,
என் அழகு ராசாவே,
என் நினைப்பு ஏங்குதைய்யா
உம்ம நெஞ்சுக்குள்ள முடிஞ்சி வச்சு
தேடி வாடுதைய்யா....