- Joined
- Jan 3, 2022
- Messages
- 2,313
- Points
- 153
போகர்
- இவரது பிறப்பு கி.மு. 500 மற்றும் கி.மு.100 க்கு இடைப்பட்ட காலம்.
- பழனியில் உள்ள நவபாஷாண சிலையை செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இவரை பற்றி இன்னும் பல ஆச்சர்ய பட வைக்கும் தகவல்களை இன்று படித்தேன். அதில் இரண்டு விஷயங்களை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.
- இவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நூலில், விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும், அதை வைத்து அவர் பறந்ததயும் குறிப்பிட்டிருக்கிறார்.
- நீராவி என்ஜின் வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும், அதன் வடிவமைப்பயும் குறிப்பிட்டிருக்கிறார்.
- மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்ப முறை, யோகபியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் என்றால் அது போகர் தான்.