What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பனி விழும் இரவு.....

பூ பூக்கும் ரா போது பூங்காற்று தூங்காது வா வா வா 🥰😍
 
M

Mathangi

Guest
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு.....


"நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு"
 
M

Mathangi

Guest
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்.......


காலங்கள் தாண்டி காத்திருப்பேன்,
காதலை ஏந்தி காத்திருப்பேன்,
கனவுகளால் காத்திருப்பேன்,
கரைந்திடும் முன் உன்னை காண்பேனே!!!!

கணம் ஒவ்வொன்றும்,
உன் நினைவலைகள்,
கரையின் நுனியில் நான் காத்திருப்பேன்!!!

உடல் என்னும் கூட்டில் காத்திருப்பேன்,
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்,
உணர்வுகளாய் காத்திருப்பேன்,
உடைந்திடும் முன் உன்னை காண்பேனே!!!
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
ஷாலாலா ஷாலாலா ரெட்டைவால் வெண்ணிலா.......



தாய் முகம் பார்த்த நாள்
தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே.....

மழைத்துளி ரசித்ததும்
பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்......

ஹைதர் கால வீரன்தான்
குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னைதான்
கடத்திக்கொண்டு போவானோ.....

கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை
ஆசை சேமிக்கிறேன்
யார் அவனோ யார் அவனோ:love::love::love::love:
 
M

Mathangi

Guest
கீரவாணி…….இரவிலே கனவிலே......


தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

இந்த வனம் எங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன்
 
M

Mathangi

Guest
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா......
கடல் அலை கரையைை கடந்திடுமா....
காதலில் உலகம் அறிந்திடுமா.....
நினைப்பது எல்லாம் நடந்திடுமா......



உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை
கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லறையே பக்கமடா
 
Last edited by a moderator:
Top