My most favorite song❤தொட்டு தொட்டு போகும் தென்றல்.......
My most favorite song❤தொட்டு தொட்டு போகும் தென்றல்.......
sema song ithuஉலக அழகி நான்தான்........
நன்றி brosema collection of melodies
My favourite song all timesமறுவார்த்தை பேசாதே.....
மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே
மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
Enakum intha song rombha pudikum antha female voice kaaga pala times kepen yepovumenakkum rompa pidikkum intha song
My favourite song Super yaஅடி பெண்ணே ஒரு முறை ....
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
hmmm ketkka ketka innum ketkkanumu thonugira paadalMy favourite song all times
My favorote song ❤ என் இனிய அன்பியே ❤தொடு வானம் தொடுகின்ற நேரம்......
இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன்
காதல் என்னை பிழிகிறதே
கண்ணீா் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும் வோினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும் போதும்
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பாா்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே
சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ.......