Cervidaeee
Reaction score
44

Profile posts Latest activity Postings About

  • எப்போது தவறுகள் மறைகின்றன?*
    *அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!*

    *கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?*
    *கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள்.*
    காலை நேரம் எப்படி தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதுக்கும், முடியும் பொழுதுக்கும் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்து விடு. எந்த கட்டத்திலும் நீ அழ வேண்டிய அவசியம் இருக்காது.*_❤❤❤
    *கடவுள் எப்போதும் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை*

    ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்து விடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டு விடுவது என்று.

    துறவிகள் போல வாழ்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

    கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
    • 'கவிதை' என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து. 'காதல்' என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து. நட்பு மட்டுமே மருந்தாகவும்..விருந்தாகவும் இனிக்கும் கரும்பு..!🌹🧎‍♀️🙋‍♀️🙋‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️
  • Loading…
  • Loading…
  • Loading…
Top