Search results

  1. Janitha15

    அம்மா💗💗

    "அம்மா" என்றழைத்த என்னை ஆசையாக கட்டிக் கொண்டாள் என் அன்னை. உச்சி முகர்ந்து நெற்றியில் இதழ் பதித்து கன்னத்தோடு கன்னம் உரசி என்னைத் தூக்கி சுற்றினாள் என் அன்னை. உணவை எடுத்து கிளி, குருவி வானம், நிலா அனைத்தும் காட்டி ஆசை தீர ஊட்டினாள் என் அன்னை. தடுக்கி விழுந்த என்னை ஓடி வந்து அணைத்து என் வலியை...
  2. Janitha15

    கண்ணழகி

    உன் விழிகளில் இருந்து வரும் காந்தக் கதிர் வீச்சு என் கண்களினூடே ஊடுருவி மூளையைத் தாக்கி இதயத்தை செயலிழக்கச் செய்யுதடி என் காந்தக் கண்ணழகியே....
  3. Janitha15

    🙏 vanakkam

    Happy to join this forum 😊
Top