- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
உனக்கென ஒரு கவிதை..
உடனுக்குடன் எழுதும் கவிதை..
உவமைகள் தேவையில்லை..
உண்மை பேசும் ஓர் கவிதை..
கலை ஒன்றில் பூத்த பூ ஒன்று ..
கவிதை ஒன்று கேட்டதம்மா..
கவிதையில் காதலும் இல்லை..
காதல் விட இது பெரியதம்மா..
அழகான மூன்று நாட்கள்..
அள்ள அள்ள குறையாதம்மா..
அளவோடு பேசினாலும்..
அந்த மனதும் இங்கு உண்மையம்மா..
பாரத்த உலகில்
பாலும் விஷம் என்று..
பார்த்து பார்த்து வளர்ந்தம்மா..
பாவை அவள் மனதில் மட்டும்
பாசம் எனக்கு தெரிந்ததம்மா..
அன்பான ஒர் மனதில்..
அழகான ஒர் வீட்டில் ..
அதிகாரம் இல்லையம்மா..
அளவோடு அன்புடன் நான் வாழ்வேனம்மா...
உடனுக்குடன் எழுதும் கவிதை..
உவமைகள் தேவையில்லை..
உண்மை பேசும் ஓர் கவிதை..
கலை ஒன்றில் பூத்த பூ ஒன்று ..
கவிதை ஒன்று கேட்டதம்மா..
கவிதையில் காதலும் இல்லை..
காதல் விட இது பெரியதம்மா..
அழகான மூன்று நாட்கள்..
அள்ள அள்ள குறையாதம்மா..
அளவோடு பேசினாலும்..
அந்த மனதும் இங்கு உண்மையம்மா..
பாரத்த உலகில்
பாலும் விஷம் என்று..
பார்த்து பார்த்து வளர்ந்தம்மா..
பாவை அவள் மனதில் மட்டும்
பாசம் எனக்கு தெரிந்ததம்மா..
அன்பான ஒர் மனதில்..
அழகான ஒர் வீட்டில் ..
அதிகாரம் இல்லையம்மா..
அளவோடு அன்புடன் நான் வாழ்வேனம்மா...