- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
ஒரு நாளு அந்தியிலே
மனசும் தான் கந்தையாகி
மக்களுக்கு முன்னாலே
பேச்சற்று நின்னேனே..
மனக்கவலை ஆறாம
மனசும் தான் தேராம
சோர்வான நானும் தான்
சுகமற்று நின்றேனே...
பூக்காட்டில் புயல்போல
பூகம்ப நிலம் போல
ஆதரவு இல்லாம
அலுத்தும் தான் போனேனே..
அந்த நேரம் பொண்ணு ஒண்ணு
என்னையுமே தேடி வந்து
ஆதரவா பேசிடுச்சே
அக்கறையும் காட்டிடுச்சே..
ஒரு வார்த்தை சொன்னாலும்
திருவார்த்தை போல அது
திக்கற்று நிக்கையிலே
திசையும் தான் காட்டிருச்சே..
ஆருதலா ஆதரவா
அன்றைக்கு தான் பேசுனது
ஆற்றல் மிகு மனிதி..
அவங்கதான் ஆதினி!!!
மனசும் தான் கந்தையாகி
மக்களுக்கு முன்னாலே
பேச்சற்று நின்னேனே..
மனக்கவலை ஆறாம
மனசும் தான் தேராம
சோர்வான நானும் தான்
சுகமற்று நின்றேனே...
பூக்காட்டில் புயல்போல
பூகம்ப நிலம் போல
ஆதரவு இல்லாம
அலுத்தும் தான் போனேனே..
அந்த நேரம் பொண்ணு ஒண்ணு
என்னையுமே தேடி வந்து
ஆதரவா பேசிடுச்சே
அக்கறையும் காட்டிடுச்சே..
ஒரு வார்த்தை சொன்னாலும்
திருவார்த்தை போல அது
திக்கற்று நிக்கையிலே
திசையும் தான் காட்டிருச்சே..
ஆருதலா ஆதரவா
அன்றைக்கு தான் பேசுனது
ஆற்றல் மிகு மனிதி..
அவங்கதான் ஆதினி!!!