What's new

ஆறாத காயங்கள்

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
"அருகில் இருக்கும் போதே அணைத்துக்கொள்,
தொலைந்த பின் தேடாதே, என்னை போல்!!
ஏனெனில் அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்
"- தாயன்பு

ஒரு ஒரு நொடியும் எங்குகின்றேன்,
மீண்டும் ஒரு முறையேனும் உங்கள் குரல் கேட்க முடியாதா, உங்களை
கட்டி அணைக்க முடியாதா என்று..

ஒரு ஒரு முறையும்
கல்லறையை தாண்டி செல்லும் அக்கணம் கண்கள் ஏனோ உங்கள் மீது தான்..

உங்களை யார் இவ்வளவு சீக்கிரம் போக சொன்னது?
எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள்.. உங்களுடன் உலகை சுற்றி வர நினைத்தேன்.. இன்று உங்கள் நினைவுகளுடன் சுற்றிக் கொண்டு இருக்கின்றேன்..

காலம் செல்ல செல்ல வலி குறையும் என்று சொன்னார்கள்.. எத்தனை வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது, இன்னமும் ஒரு ஒரு நொடி செல்ல செல்ல, மனம் இன்னும் அதிக அதிகமாக உங்களையே கேட்கின்றது ..

என்று பார்ப்பேன் அந்த அழகிய சிரிப்பை !!
உங்களை நினைத்து நான் அழாத நாள், நிச்சயம் நான் மண்ணிர்க்குள் புதைந்த நாளாகத் தான் இருக்கும் ..
ஆம், தினம் தினம் அழுகிறேன், ஆறாத காயங்களால்..

இந்த உலகிலேயே
என்னை அதிகம் நேசித்த உயிர் நீங்கள் மட்டும் தான்.. உங்களை போல் நேசிக்க இனி ஒருவர் வரப் போவதில்லை..

தினந்தோறும் நான் கட்டி அணைக்கும் உங்கள் புடவைகள் மட்டுமே எனக்கு ஆறுதல் அம்மா..
 
Last edited:
M

Mathangi

Guest
எங்கு சென்றாலும் அம்மாவின் நினைவுகள் பிள்ளைகள் பற்றியே, இறைவனாய் உன் அருகில் பிரதிபலிப்பபார்... கஷ்டம் என்ற போதிலும் உனக்கு துணையாய் ஆறுதலாய் இருப்பார்....சந்தோசம் என்ற போதிலும் உன் சிரிப்பை ரசித்து அழகு பார்ப்பார்..... அவர் எங்கும் செல்லவில்லை எப்பொழுதும் உனதருகினில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.....
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
எங்கு சென்றாலும் அம்மாவின் நினைவுகள் பிள்ளைகள் பற்றியே, இறைவனாய் உன் அருகில் பிரதிபலிப்பபார்... கஷ்டம் என்ற போதிலும் உனக்கு துணையாய் ஆறுதலாய் இருப்பார்....சந்தோசம் என்ற போதிலும் உன் சிரிப்பை ரசித்து அழகு பார்ப்பார்..... அவர் எங்கும் செல்லவில்லை எப்பொழுதும் உனதருகினில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.....
😭😭😭😭😭😭😭😭😭😭
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Iyarkaiyin niyadhiyai ettrukondum purindhu kondum munnoki selvadhey Mel... Paasathirku yengum pillaiyaai nee irundhalum, oru pillaiyin Mel paasathai pozhiyum thaaiyum nee... Un pillai Mel pozhiyum paasathil, un annaiyai unnuley nee kaanbaai! Magizhvudan Vaazh...
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
"அருகில் இருக்கும் போதே அணைத்துக்கொள்,
தொலைந்த பின் தேடாதே, என்னை போல்!!
ஏனெனில் அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்
"- தாயன்பு

ஒரு ஒரு நொடியும் எங்குகின்றேன்,
மீண்டும் ஒரு முறையேனும் உங்கள் குரல் கேட்க முடியாதா, உங்களை
கட்டி அணைக்க முடியாதா என்று..

ஒரு ஒரு முறையும்
கல்லறையை தாண்டி செல்லும் அக்கணம் கண்கள் ஏனோ உங்கள் மீது தான்..

உங்களை யார் இவ்வளவு சீக்கிரம் போக சொன்னது?
எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள்.. உங்களுடன் உலகை சுற்றி வர நினைத்தேன்.. இன்று உங்கள் நினைவுகளுடன் சுற்றிக் கொண்டு இருக்கின்றேன்..

காலம் செல்ல செல்ல வலி குறையும் என்று சொன்னார்கள்.. எத்தனை வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது, இன்னமும் ஒரு ஒரு நொடி செல்ல செல்ல, மனம் இன்னும் அதிக அதிகமாக உங்களையே கேட்கின்றது ..

என்று பார்ப்பேன் அந்த அழகிய சிரிப்பை !!
உங்களை நினைத்து நான் அழாத நாள், நிச்சயம் நான் மண்ணிர்க்குள் புதைந்த நாளாகத் தான் இருக்கும் ..
ஆம், தினம் தினம் அழுகிறேன், ஆறாத காயங்களால்..

இந்த உலகிலேயே
என்னை அதிகம் நேசித்த உயிர் நீங்கள் மட்டும் தான்.. உங்களை போல் நேசிக்க இனி ஒருவர் வரப் போவதில்லை..

தினந்தோறும் நான் கட்டி அணைக்கும் உங்கள் புடவைகள் மட்டுமே எனக்கு ஆறுதல் அம்மா..
😢😔
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
"அருகில் இருக்கும் போதே அணைத்துக்கொள்,
தொலைந்த பின் தேடாதே, என்னை போல்!!
ஏனெனில் அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்
"- தாயன்பு

ஒரு ஒரு நொடியும் எங்குகின்றேன்,
மீண்டும் ஒரு முறையேனும் உங்கள் குரல் கேட்க முடியாதா, உங்களை
கட்டி அணைக்க முடியாதா என்று..

ஒரு ஒரு முறையும்
கல்லறையை தாண்டி செல்லும் அக்கணம் கண்கள் ஏனோ உங்கள் மீது தான்..

உங்களை யார் இவ்வளவு சீக்கிரம் போக சொன்னது?
எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள்.. உங்களுடன் உலகை சுற்றி வர நினைத்தேன்.. இன்று உங்கள் நினைவுகளுடன் சுற்றிக் கொண்டு இருக்கின்றேன்..

காலம் செல்ல செல்ல வலி குறையும் என்று சொன்னார்கள்.. எத்தனை வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது, இன்னமும் ஒரு ஒரு நொடி செல்ல செல்ல, மனம் இன்னும் அதிக அதிகமாக உங்களையே கேட்கின்றது ..

என்று பார்ப்பேன் அந்த அழகிய சிரிப்பை !!
உங்களை நினைத்து நான் அழாத நாள், நிச்சயம் நான் மண்ணிர்க்குள் புதைந்த நாளாகத் தான் இருக்கும் ..
ஆம், தினம் தினம் அழுகிறேன், ஆறாத காயங்களால்..

இந்த உலகிலேயே
என்னை அதிகம் நேசித்த உயிர் நீங்கள் மட்டும் தான்.. உங்களை போல் நேசிக்க இனி ஒருவர் வரப் போவதில்லை..

தினந்தோறும் நான் கட்டி அணைக்கும் உங்கள் புடவைகள் மட்டுமே எனக்கு ஆறுதல் அம்மா..
😔
 

Robotio1

Member
Joined
Sep 30, 2022
Messages
4
Points
23
"அருகில் இருக்கும் போதே அணைத்துக்கொள்,
தொலைந்த பின் தேடாதே, என்னை போல்!!
ஏனெனில் அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்
"- தாயன்பு

ஒரு ஒரு நொடியும் எங்குகின்றேன்,
மீண்டும் ஒரு முறையேனும் உங்கள் குரல் கேட்க முடியாதா, உங்களை
கட்டி அணைக்க முடியாதா என்று..

ஒரு ஒரு முறையும்
கல்லறையை தாண்டி செல்லும் அக்கணம் கண்கள் ஏனோ உங்கள் மீது தான்..

உங்களை யார் இவ்வளவு சீக்கிரம் போக சொன்னது?
எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள்.. உங்களுடன் உலகை சுற்றி வர நினைத்தேன்.. இன்று உங்கள் நினைவுகளுடன் சுற்றிக் கொண்டு இருக்கின்றேன்..

காலம் செல்ல செல்ல வலி குறையும் என்று சொன்னார்கள்.. எத்தனை வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது, இன்னமும் ஒரு ஒரு நொடி செல்ல செல்ல, மனம் இன்னும் அதிக அதிகமாக உங்களையே கேட்கின்றது ..

என்று பார்ப்பேன் அந்த அழகிய சிரிப்பை !!
உங்களை நினைத்து நான் அழாத நாள், நிச்சயம் நான் மண்ணிர்க்குள் புதைந்த நாளாகத் தான் இருக்கும் ..
ஆம், தினம் தினம் அழுகிறேன், ஆறாத காயங்களால்..

இந்த உலகிலேயே
என்னை அதிகம் நேசித்த உயிர் நீங்கள் மட்டும் தான்.. உங்களை போல் நேசிக்க இனி ஒருவர் வரப் போவதில்லை..

தினந்தோறும் நான் கட்டி அணைக்கும் உங்கள் புடவைகள் மட்டுமே எனக்கு ஆறுதல் அம்மா..
Thaai anbu ku eedu enai illai🙏🙏
 
Top