வாழ்க்கை முழுவதும் சோகம்
இது யார் கொடுத்த சாபம்
எங்கே போனது என் நிம்மதி
அதை நான் எங்கே தேடுவேன்
யாரிடத்தில் தேடுவேன்
என்னை சுற்றி 1000 எதிரிகள்
அவர்களை சமாளிக்க எனக்கு ஒரே ஒரு தேவதை போதும்
அந்த தேவதை வருவாளா, இருண்ட என் வாழ்க்கைக்கு ஒளியை தருவாளா
எனக்கு இருள் பழகிவிட்டது, ஆனால் தனிமை பழகவில்லை
சாகும் வரை தனிமை என்னும் இந்த இருளை போக்க நீ என்னோடு வருவாயா?
இல்லை வாழும் வரை இந்த நரகத்தில் என்னை தனியே தவிக்க விடுவாயா?
இது யார் கொடுத்த சாபம்
எங்கே போனது என் நிம்மதி
அதை நான் எங்கே தேடுவேன்
யாரிடத்தில் தேடுவேன்
என்னை சுற்றி 1000 எதிரிகள்
அவர்களை சமாளிக்க எனக்கு ஒரே ஒரு தேவதை போதும்
அந்த தேவதை வருவாளா, இருண்ட என் வாழ்க்கைக்கு ஒளியை தருவாளா
எனக்கு இருள் பழகிவிட்டது, ஆனால் தனிமை பழகவில்லை
சாகும் வரை தனிமை என்னும் இந்த இருளை போக்க நீ என்னோடு வருவாயா?
இல்லை வாழும் வரை இந்த நரகத்தில் என்னை தனியே தவிக்க விடுவாயா?