M
Mathangi
Guest
நீ எங்கே என
தேடி கொண்டே நான் இருப்பேன்,
நீ வருவாய் என
தினமும் எதிர் பார்த்திருப்பேன்,
நீ வரும் நாளை
என் இனிய நன்னாளாய்
எனது குறிப்பேட்டில்
பதிவிட காத்திருக்கிறேன்....
இப்படிக்கு
உன் வரவை எண்ணும் தேடல் பாவை...
தேடி கொண்டே நான் இருப்பேன்,
நீ வருவாய் என
தினமும் எதிர் பார்த்திருப்பேன்,
நீ வரும் நாளை
என் இனிய நன்னாளாய்
எனது குறிப்பேட்டில்
பதிவிட காத்திருக்கிறேன்....
இப்படிக்கு
உன் வரவை எண்ணும் தேடல் பாவை...