What's new

என்று!!!!???

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
133
Points
63
பேசாமல் இருக்கிறேனே தவிர.. உன்னை தினமும் என் வாழ்வில் நினைக்காமல் இல்லை.. நீ இருக்கிறாய் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.. இதை சொல்ல எனக்கு பயம் இல்லைதான்.. ஆனாலும் உன் அருகில் வந்து பேச அருகதை இல்லை என்று எனது மனது சொல்கிறது.. ஏன் என்றால் என்னை நீ விலகி சென்ற தூரம் பெரியது.. உன்னை கடந்து செல்லவும் மனமில்லை .. தொடந்து செல்லவும் மனமில்லை.. மொத்தத்தில் நான் நானாக இல்லை ... முடியும் காலம் வருவதற்காக நானும் காத்து இருக்கின்றேன்.. முற்று பெறுமா?!!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பேசாமல் இருக்கிறேனே தவிர.. உன்னை தினமும் என் வாழ்வில் நினைக்காமல் இல்லை.. நீ இருக்கிறாய் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.. இதை சொல்ல எனக்கு பயம் இல்லைதான்.. ஆனாலும் உன் அருகில் வந்து பேச அருகதை இல்லை என்று எனது மனது சொல்கிறது.. ஏன் என்றால் என்னை நீ விலகி சென்ற தூரம் பெரியது.. உன்னை கடந்து செல்லவும் மனமில்லை .. தொடந்து செல்லவும் மனமில்லை.. மொத்தத்தில் நான் நானாக இல்லை ...
முடியும் காலம் வருவதற்காக நானும் காத்து இருக்கின்றேன்.. முற்று பெறுமா?!!!
வாழும் காலத்திற்காக காத்திருங்கள் தோழரே முடிவு விரைவில் வரும் ஒன்றில்லை.... எங்கு அந்த மனதை துளைத்தீரோ அங்கே மட்டுமே உங்கள் நிம்மதியும் இருக்கும்.... இப்பொது, உங்கள் தனிமையினால் சில சில மன கஷ்டங்கள் உங்களை பாதிகின்றது... கசப்புகள் நீங்க கனிவுடன் அரவணையுங்கள் உம்மை ஆதரிக்கும் அன்பு உள்ளங்கள் இங்கு ஏராளம்... 🥰🥰 இனி, சாகா வரம் ஒன்றே உங்கள் சிந்தனை துளியில் எழ வேண்டும்.... வாழும் / சாகும் காலம் மிகவே குறைவு.... நேற்று முளைத்த தொடஞ்சிணுங்கி இன்று காணவில்லை என்பதே நிதர்சனம் 😒❤ ஆகையால், தோழரே தங்கள் முற்று புள்ளியை விடுத்து தொடரும் எழுத்துக்கலாய் மாற்றுங்கள் 😍
 
O

Ohmylove

Guest
நீங்க நெனச்ச மாதிரியே உங்கள் பிரிவின் முடிவு காலம் வர வாழ்த்துக்கள் !! மகிழ்ச்சி பொங்கட்டும் !! 😇
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,884
Points
133
பேசாமல் இருக்கிறேனே தவிர.. உன்னை தினமும் என் வாழ்வில் நினைக்காமல் இல்லை.. நீ இருக்கிறாய் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.. இதை சொல்ல எனக்கு பயம் இல்லைதான்.. ஆனாலும் உன் அருகில் வந்து பேச அருகதை இல்லை என்று எனது மனது சொல்கிறது.. ஏன் என்றால் என்னை நீ விலகி சென்ற தூரம் பெரியது.. உன்னை கடந்து செல்லவும் மனமில்லை .. தொடந்து செல்லவும் மனமில்லை.. மொத்தத்தில் நான் நானாக இல்லை ... முடியும் காலம் வருவதற்காக நானும் காத்து இருக்கின்றேன்.. முற்று பெறுமா?!!!
புலம்புவதால் போதி தர்மர் ஆகிட முடியாது..
தண்ணீரில் மீன் மூழ்கவதால் மீன்கள் சாவதில்லை.. தண்ணீர் விட்டு பிரிவதினால் சாக அடிக்கப்படுவதை தவிர்ப்பதும் இல்லை. பிரிவு ஒரு மறுபிறவி..
பிரிவும் ஏற்றுக்கொண்டு காதலித்தால் அதன் அழுத்தம் புரிந்து கொள்ள வயது தேவையில்லை.. வாழுங்கள் இல்லை என்றால் வாழ வையுங்கள்...
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
புலம்புவதால் போதி தர்மர் ஆகிட முடியாது..
தண்ணீரில் மீன் மூழ்கவதால் மீன்கள் சாவதில்லை.. தண்ணீர் விட்டு பிரிவதினால் சாக அடிக்கப்படுவதை தவிர்ப்பதும் இல்லை. பிரிவு ஒரு மறுபிறவி..
பிரிவும் ஏற்றுக்கொண்டு காதலித்தால் அதன் அழுத்தம் புரிந்து கொள்ள வயது தேவையில்லை.. வாழுங்கள் இல்லை என்றால் வாழ வையுங்கள்...
அற்புதம் 😍👌
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
133
Points
63
புலம்புவதால் போதி தர்மர் ஆகிட முடியாது..
தண்ணீரில் மீன் மூழ்கவதால் மீன்கள் சாவதில்லை.. தண்ணீர் விட்டு பிரிவதினால் சாக அடிக்கப்படுவதை தவிர்ப்பதும் இல்லை. பிரிவு ஒரு மறுபிறவி..
பிரிவும் ஏற்றுக்கொண்டு காதலித்தால் அதன் அழுத்தம் புரிந்து கொள்ள வயது தேவையில்லை.. வாழுங்கள் இல்லை என்றால் வாழ வையுங்கள்...
Nan pothi dhamar kidayaathu don.. u know very well.. irunthaalum unaku puriyala..
 

Hiroshi

Well-known member
Joined
Jul 1, 2022
Messages
313
Points
133
புலம்புவதால் போதி தர்மர் ஆகிட முடியாது..
தண்ணீரில் மீன் மூழ்கவதால் மீன்கள் சாவதில்லை.. தண்ணீர் விட்டு பிரிவதினால் சாக அடிக்கப்படுவதை தவிர்ப்பதும் இல்லை. பிரிவு ஒரு மறுபிறவி..
பிரிவும் ஏற்றுக்கொண்டு காதலித்தால் அதன் அழுத்தம் புரிந்து கொள்ள வயது தேவையில்லை.. வாழுங்கள் இல்லை என்றால் வாழ வையுங்கள்...
Bhothi tharmar polambinaaraa.. yennangaya reel reel ah suthareenga🤨
 
Top