Aiyaiioo 7 Peru
Well-known member
- Joined
- Apr 9, 2022
- Messages
- 137
- Points
- 63
பேசாமல் இருக்கிறேனே தவிர.. உன்னை தினமும் என் வாழ்வில் நினைக்காமல் இல்லை.. நீ இருக்கிறாய் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.. இதை சொல்ல எனக்கு பயம் இல்லைதான்.. ஆனாலும் உன் அருகில் வந்து பேச அருகதை இல்லை என்று எனது மனது சொல்கிறது.. ஏன் என்றால் என்னை நீ விலகி சென்ற தூரம் பெரியது.. உன்னை கடந்து செல்லவும் மனமில்லை .. தொடந்து செல்லவும் மனமில்லை.. மொத்தத்தில் நான் நானாக இல்லை ... முடியும் காலம் வருவதற்காக நானும் காத்து இருக்கின்றேன்.. முற்று பெறுமா?!!!