OceanWaves
Active member
- Joined
- Nov 24, 2023
- Messages
- 35
- Points
- 38
உலகில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கு, இறைவன் கொடுத்த ஒரு பரிசு இந்த இரவு. பிறந்த நாள் முதல், எண்ணப்படாத காலங்கள் வரை, இரவின் பரந்த மனப்பான்மை, நம்மை அதன் மடியில் இரவில் தவழும் பிள்ளைகளாக அரவணைத்து கொள்கின்றது.
இரவு நம்மை விழித்து காத்து நாம் கண் திறக்கும் நேரம் எந்த நன்றி கடனையும் எதிர்பார்க்காமல் விலகி செல்கின்றது.
இரவின் மடியில் தவழும் ஒரு குழந்தை - கடல் அலைகள்.
இரவு நம்மை விழித்து காத்து நாம் கண் திறக்கும் நேரம் எந்த நன்றி கடனையும் எதிர்பார்க்காமல் விலகி செல்கின்றது.
இரவின் மடியில் தவழும் ஒரு குழந்தை - கடல் அலைகள்.