M
Mathangi
Guest
கனவாக வந்தவனே
என் நிஜமாகி போனவனே
உறவாக்க துடிக்கின்றேன்
உயிராக உன்னை எண்ணி
நான் வாழ தவிக்கின்றேன்
உன் நினைவாலே வாழ்கின்றேன்,
என் மனம் முழுதும் நீ இருக்கின்றாய்,
உந்தன் ஞாபகங்கள்
எனக்குள் இனிதாய் தித்திக்கிறதே,
மனதோடு மனம் சேர்த்து
இரு இதயம் கதை பேச
அந்த வெண்ணிலவும்
தவம்மாய் காத்து கிடக்கிறதே,
காதல் தந்த அழகே,
கவிதை வளர்த்த உறவே ,
வாழ்க்கை முழுதும் தொடர்வாயா
உன் வரம் வேண்டி
பார்த்து கிடக்கின்றேன்
இப்படிக்கு
உன் அன்பிற்கு உரியவள்......
என் நிஜமாகி போனவனே
உறவாக்க துடிக்கின்றேன்
உயிராக உன்னை எண்ணி
நான் வாழ தவிக்கின்றேன்
உன் நினைவாலே வாழ்கின்றேன்,
என் மனம் முழுதும் நீ இருக்கின்றாய்,
உந்தன் ஞாபகங்கள்
எனக்குள் இனிதாய் தித்திக்கிறதே,
மனதோடு மனம் சேர்த்து
இரு இதயம் கதை பேச
அந்த வெண்ணிலவும்
தவம்மாய் காத்து கிடக்கிறதே,
காதல் தந்த அழகே,
கவிதை வளர்த்த உறவே ,
வாழ்க்கை முழுதும் தொடர்வாயா
உன் வரம் வேண்டி
பார்த்து கிடக்கின்றேன்
இப்படிக்கு
உன் அன்பிற்கு உரியவள்......