"ஆவோடல்லது யகரம் முதலாது " என்பது தொல்காப்பிய நூற்பா .
குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் யா வரலாம்.
குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் யா வரலாம்.
ணி எழுத்து வேர்ச்சொல்லில் இல்லை
இயமன்
இயமம் வரும். ய விலே தமிழ்ச்சொல் துவங்க முடியாது என்றொரு இலக்கண விதி உண்டு. நன்னூலிலே பார்த்த ஞாபகம்.