காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்
கண்களை தொலைத்து விட்டு.. கைகளால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்..
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்
கண்களை தொலைத்து விட்டு.. கைகளால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்..
Last edited: