சிரிக்காதே கள்ளி...
என் மனதை கொள்ளை அடித்தாய் சொல்லி!!
வெறுக்கதே லில்லி...
என் மனதில் நிலைகொண்டயே அள்ளி!!!
கண்கள் சிமிட்டாதே மல்லி...
என் மனதினுள் கருவானாயே நெல்லி!!!
எனை விட்டு எங்கும் செல்லாதே தள்ளி...
நீ வா என்றால் வந்துடுவேன்
உனதருகே மை டியர் லவ்லி!!!
என் மனதை கொள்ளை அடித்தாய் சொல்லி!!
வெறுக்கதே லில்லி...
என் மனதில் நிலைகொண்டயே அள்ளி!!!
கண்கள் சிமிட்டாதே மல்லி...
என் மனதினுள் கருவானாயே நெல்லி!!!
எனை விட்டு எங்கும் செல்லாதே தள்ளி...
நீ வா என்றால் வந்துடுவேன்
உனதருகே மை டியர் லவ்லி!!!