M
Mathangi
Guest
நெஞ்செல்லாம் நின்றாயே.....
நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே
தொலைத்தாலும்
அந்த வானம் தொலையாது
அது போலே
நம் காதல் மாறாது
எனை விட்டு போனாலும்
நம் பந்தம் போகாது
உயிர் செத்து போனாலும்
நம் சொந்தம் மாறாது
மனம் என்ன சொன்னாலும்
அது உன்னை மறவாது
ஒரு காயம் மறைந்தாலும்
அதன் தழும்போ மறையாது
ஹோ ஹோ ஹோ ஓஒ
நட்பில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால் அது பிரிந்ததுதான்
உறவில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால்கூட பிரியாது
அந்த உறவை மாற்ற முடியாது
பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான்
உயிரும் பிரியுமடி
உள்ளம் அது உடைந்தால்தான்
துயரம் புரியுமடி
நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே
நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே
தொலைத்தாலும்
அந்த வானம் தொலையாது
அது போலே
நம் காதல் மாறாது
எனை விட்டு போனாலும்
நம் பந்தம் போகாது
உயிர் செத்து போனாலும்
நம் சொந்தம் மாறாது
மனம் என்ன சொன்னாலும்
அது உன்னை மறவாது
ஒரு காயம் மறைந்தாலும்
அதன் தழும்போ மறையாது
ஹோ ஹோ ஹோ ஓஒ
நட்பில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால் அது பிரிந்ததுதான்
உறவில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால்கூட பிரியாது
அந்த உறவை மாற்ற முடியாது
பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான்
உயிரும் பிரியுமடி
உள்ளம் அது உடைந்தால்தான்
துயரம் புரியுமடி
நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே
Last edited by a moderator: