Solitary
Well-known member
- Joined
- Nov 29, 2022
- Messages
- 246
- Points
- 133
.................................................................
அன்னை மடியில் தூங்குவது...
ஆலமரத்தின் விழுதுகளில் தொங்குவது..
இன்பத்தை இனியவர்களிடம் பகிருவது...
ஈகை எண்ணம் இருப்பது ...
உன் வாழ்க்கைத்துணையை நேசிப்பது...
ஊஞ்சலில் வானத்தை தொடுவது...
என்னை நம்பினோரை காப்பாற்றுவது...
ஏளனம் இல்லாமல் பேசுவது...
ஐய்யத்தை (நேசித்தவர்களிடம்) வைக்காமல் இருப்பது...
ஒன்று பட்டு வாழ்வது...
ஓரம் போகாமல் உதவுவது...
ஔவித்தல் வைக்காமல் இருப்பது...
இவை அனைத்தும் சொர்க்கமே!!!
...................................................................
அன்னை மடியில் தூங்குவது...
ஆலமரத்தின் விழுதுகளில் தொங்குவது..
இன்பத்தை இனியவர்களிடம் பகிருவது...
ஈகை எண்ணம் இருப்பது ...
உன் வாழ்க்கைத்துணையை நேசிப்பது...
ஊஞ்சலில் வானத்தை தொடுவது...
என்னை நம்பினோரை காப்பாற்றுவது...
ஏளனம் இல்லாமல் பேசுவது...
ஐய்யத்தை (நேசித்தவர்களிடம்) வைக்காமல் இருப்பது...
ஒன்று பட்டு வாழ்வது...
ஓரம் போகாமல் உதவுவது...
ஔவித்தல் வைக்காமல் இருப்பது...
இவை அனைத்தும் சொர்க்கமே!!!
...................................................................
Last edited: