- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,931
- Points
- 133
காதலை தந்தான்...
கண்ணீரை தந்தான்...
இருந்தும் வெறுக்கவில்லை..
ஆயுள் முழுவதும்
அவன் தந்த கண்ணீரை வைத்து
கழித்துக்கொள்கிறேன்..
வாழும் வரம் கிடைக்கவில்லை
என்றாலும்...
அவனால் அதிக
காதல் வலி கிடைத்தது....
அது போதும்....
-என்னவனுக்காக...
கண்ணீரை தந்தான்...
இருந்தும் வெறுக்கவில்லை..
ஆயுள் முழுவதும்
அவன் தந்த கண்ணீரை வைத்து
கழித்துக்கொள்கிறேன்..
வாழும் வரம் கிடைக்கவில்லை
என்றாலும்...
அவனால் அதிக
காதல் வலி கிடைத்தது....
அது போதும்....
-என்னவனுக்காக...