M
Mathangi
Guest
பார்க்காதே பெண்ணே
என் நெஞ்சில்
உளி கொண்டு செதுக்குகிறாயடி கண்ணே....
சிரிக்காதே பெண்ணே
உன் சிந்தனையில்
நான் சிதறிகிறேனடி கண்ணே...
கோபம் வேண்டாமடி பெண்ணே
உன் கோபத்தால்
நான் சாம்பல் ஆவேனடி கண்ணே....
அழுகை வேண்டாமடி பெண்ணே
ஆறுதலாய் கண்ணீர் துடைக்க
என் கை விரல் தொட தூண்டுமடி கண்ணே....
தூரம் போகாதடி பெண்ணே
உன் சுவாசம் இல்லாமல்
என் ஜீவன் வாழாதடி கண்ணே......
உன்னை கண்டதும்
இந்த பரவசம்
எனக்குள் ஏனடி பெண்ணே?
இதில் உணர்ந்தேன்
நான் உன்னை விரும்பிகிறேனடி கண்ணே.....
என் நெஞ்சில்
உளி கொண்டு செதுக்குகிறாயடி கண்ணே....
சிரிக்காதே பெண்ணே
உன் சிந்தனையில்
நான் சிதறிகிறேனடி கண்ணே...
கோபம் வேண்டாமடி பெண்ணே
உன் கோபத்தால்
நான் சாம்பல் ஆவேனடி கண்ணே....
அழுகை வேண்டாமடி பெண்ணே
ஆறுதலாய் கண்ணீர் துடைக்க
என் கை விரல் தொட தூண்டுமடி கண்ணே....
தூரம் போகாதடி பெண்ணே
உன் சுவாசம் இல்லாமல்
என் ஜீவன் வாழாதடி கண்ணே......
உன்னை கண்டதும்
இந்த பரவசம்
எனக்குள் ஏனடி பெண்ணே?
இதில் உணர்ந்தேன்
நான் உன்னை விரும்பிகிறேனடி கண்ணே.....
Last edited by a moderator: