- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
எதற்குமே கவலை இல்லை..
நான் யாரோ?
கவலையால் தொலைந்த ஓர் பிள்ளை..
தன்னிலை இங்கே மறந்தாலும்
நான் யாரோ?
தண்ணீர் என்றும் தொட்டதில்லை..
தற்பெருமை என்று நினைத்தால்கூட
நான் யாரோ?
தவழ்ந்து செல்லும் ஓர் முல்லை..
எனக்கென எதுவும் ஆசை இல்லை..
நான் யாரோ?
எவருடைய ஆசையும் பறித்ததில்லை.
எண்ணத்தில் என்றும் உணர்ச்சி வைத்து,
நான் யாரோ?
உறவுகளின் உணர்வை மதிக்க தவறியதில்லை..
உலகத்தில் ஓரத்தில் வாழ்ந்தாலும்
நான் யாரோ?
உனக்கென கொடுக்கும் அன்பை கெடுத்ததில்லை.
தாமரை இலை மேல் உள்ள நீர் துளிப்போல்
நான் யாரோ?
தனக்கென சிறுதுளிகள் வருமா? என நினைத்ததில்லை..
அகிலம் காக்கும் கடவுள் இல்லை.
நான் யாரோ?
அடை காக்கும் கரங்கள் எனக்கும் இல்லை..
ஒரு சொல்லில் மட்டும் சொல்ல வேண்டுமா?
எந்தன் சொல்லில் கர்வம் இல்லை.
நான் யாரோ?
கவலையால் தொலைந்த ஓர் பிள்ளை..
தன்னிலை இங்கே மறந்தாலும்
நான் யாரோ?
தண்ணீர் என்றும் தொட்டதில்லை..
தற்பெருமை என்று நினைத்தால்கூட
நான் யாரோ?
தவழ்ந்து செல்லும் ஓர் முல்லை..
எனக்கென எதுவும் ஆசை இல்லை..
நான் யாரோ?
எவருடைய ஆசையும் பறித்ததில்லை.
எண்ணத்தில் என்றும் உணர்ச்சி வைத்து,
நான் யாரோ?
உறவுகளின் உணர்வை மதிக்க தவறியதில்லை..
உலகத்தில் ஓரத்தில் வாழ்ந்தாலும்
நான் யாரோ?
உனக்கென கொடுக்கும் அன்பை கெடுத்ததில்லை.
தாமரை இலை மேல் உள்ள நீர் துளிப்போல்
நான் யாரோ?
தனக்கென சிறுதுளிகள் வருமா? என நினைத்ததில்லை..
அகிலம் காக்கும் கடவுள் இல்லை.
நான் யாரோ?
அடை காக்கும் கரங்கள் எனக்கும் இல்லை..
ஒரு சொல்லில் மட்டும் சொல்ல வேண்டுமா?
எந்தன் சொல்லில் கர்வம் இல்லை.