- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
வீதியில் தான் ஒரு
விளக்கென நான்
யாரும் சீண்டமலே
பாரினில் ஓர்
சூழ்பனியென நான்
யாரும் விரும்பாமலே
காரிருள் தான் அதில்
கரும்பொருள் நான்
யார்க்கும் தெரியாமலே
கண்டவர் யார்
என் காயங்களை
என்று புரியாமலே
வாழுகிற ஒரு
ஜீவனும் நான்
எதுவும் அறியாமலே...
விளக்கென நான்
யாரும் சீண்டமலே
பாரினில் ஓர்
சூழ்பனியென நான்
யாரும் விரும்பாமலே
காரிருள் தான் அதில்
கரும்பொருள் நான்
யார்க்கும் தெரியாமலே
கண்டவர் யார்
என் காயங்களை
என்று புரியாமலே
வாழுகிற ஒரு
ஜீவனும் நான்
எதுவும் அறியாமலே...