கிடைத்த அன்பு நிலைப்பதில்லை என்றால் ?
நிலைத்த அன்பு நீடிப்பதில்லை என்றால் ?
அந்த அன்பு கொடுத்த நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தமானது. இறுதிவரை நம்முடன் வாழ...!
True sis ma. But time heals everything. At some point namaku antha anbu kudutha ninaivugal matum than azhaga nama manasula irukum. Kaayangal elam maranthudum oru certain point la.Ithaan sisy ma kastam kodukkum, kanvu kooda azhagaa irukkum ninaivugal nammala rompave kastapaduthum ranamaakkum
Adhu thaaa reality...adhanala thaaa we can't have hope on unreliable things in life. Rather than worrying or remembering about the past ,we should hold on to God's true love always. Otherwise we feel emptiness in our heart.கிடைத்த அன்பு நிலைப்பதில்லை என்றால் ?
நிலைத்த அன்பு நீடிப்பதில்லை என்றால் ?
Absolutely dr ♥♥அருகில் இருக்கும் அன்பு அழகானது,
ஆனால் தொலைவில் இருக்கும் அன்போ அதைவிட ஆழமானது...!
View attachment 8858
Ninaipadhil alla kodupadhil irukiradhu Anbu!
Ninaipadhil alla kodupadhil irukiradhu Anbu!
அற்புதம் @Balan72ரசித்த கவியில்லை.
நான் இதுவரை கண்ணில் பார்த்த, படித்த ஆயிரக்கணக்கான புதுக்கவிதைகளில் என் மறதி அடித்து செல்லாமல் இன்னும் நிற்பது. எங்கோ படித்தது. யார் எழுதியது என்றும் தெரியவில்லை. ஒரு 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். இது தான்.
ஊரெல்லாம் மழை பெய்ய
வயிற்றிலொரு தீப்பாய
கையிலொரு குழந்தையுடன்
கார் கதவை சுரண்டுகிறாள்
உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
ரசித்த கவியில்லை.
நான் இதுவரை கண்ணில் பார்த்த, படித்த ஆயிரக்கணக்கான புதுக்கவிதைகளில் என் மறதி அடித்து செல்லாமல் இன்னும் நிற்பது. எங்கோ படித்தது. யார் எழுதியது என்றும் தெரியவில்லை. ஒரு 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். இது தான்.
ஊரெல்லாம் மழை பெய்ய
வயிற்றிலொரு தீப்பாய
கையிலொரு குழந்தையுடன்
கார் கதவை சுரண்டுகிறாள்
உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
Super chellakutty
Thank you pattuu kuttiii. WC to forumSuper chellakutty