இதயம் கூட
விட்டு விட்டு தான்
துடிக்கின்றது..
ஆனால் நாம் இழந்த,
அன்பானவர்களின்
நினைவுகள் மட்டும்
இடைவெளி தருவதில்லை..
அவர்களின் உடல் இழந்த
அந்த உயிரினை,
அவர்களின் நினைவுகள்
பெற்றுவிட்டன போல!!
என்றென்றும் என்
நீங்கா நினைவுகளில்
அம்மா!!
விட்டு விட்டு தான்
துடிக்கின்றது..
ஆனால் நாம் இழந்த,
அன்பானவர்களின்
நினைவுகள் மட்டும்
இடைவெளி தருவதில்லை..
அவர்களின் உடல் இழந்த
அந்த உயிரினை,
அவர்களின் நினைவுகள்
பெற்றுவிட்டன போல!!
என்றென்றும் என்
நீங்கா நினைவுகளில்
அம்மா!!