Ipadi oru mana vazhkai entha bakiyasaliku kidaikum pogutho illana intha Manisha privari ithukaparam itha anubavukamalo poidumomnu yosichen konjam sad.Y sad uv?
Ayo solrathuku varthaye illa sis semmaஎன் ஜீவனே.....
உன்னை மணந்த நாள் முதலாய்
மறைவில் செல்லும் நாள் வரை
என் மணமுழுதும் நீயடி.....
இன்பம், துன்பம் எது வந்த போதிலும்
என் துணை நீயடி.....
நீ பாதி, நான் பாதியாய்
நம் வாழ்க்கை தொடர் பயணமடி....
எவர் வந்து பிரித்தாலும்
எமன் என்று அழைத்தாலும்
தொடர்வேன் உன் வழி....
இளமை முதல் முதுமை வரை
நம் காதல் ஒரு வரலாற்று சுவடடி.....
Tnq sisy maAyo solrathuku varthaye illa sis semma
என் ஜீவனே.....
உன்னை மணந்த நாள் முதலாய்
மறைவில் செல்லும் நாள் வரை
என் மணமுழுதும் நீயடி.....
இன்பம், துன்பம் எது வந்த போதிலும்
என் துணை நீயடி.....
நீ பாதி, நான் பாதியாய்
நம் வாழ்க்கை தொடர் பயணமடி....
எவர் வந்து பிரித்தாலும்
எமன் என்று அழைத்தாலும்
தொடர்வேன் உன் வழி....
இளமை முதல் முதுமை வரை
நம் காதல் ஒரு வரலாற்றுச் சுவடடி.....
எத்தனையோ அதிர்வுகள்
எத்தனையோ அலைவுகள்
அத்தனையும் ஆலிங்கனமே
எங்கள் காதலில் ❤❤❤
வாழ்க்கையின் தாளத்தில்
வசீகரம் கூடியே
காமமற்ற காதலாய்
காலத்தையும் கடந்தாடுவோம்
அன்பெனும் பேரிசையில்
ஆகிருதி அற்றியே
அவனியில் கலந்து
ஆனந்த கூத்தாடுவோம்
Arumaiவிதையின் போராட்டமே
இந்த மண்ணில் தான்-ஆனால்
மண்ணின் காதலோ
பூமியின் மீது
YuviiiiiiiiiiiiArumai
Anbe ! andru kai piditha andha mudhal naal
Eluthanum eluthuvom namma eluthura padika wait panurangana odane elutheedanum polayeYuviiiiiiiiiiii
Enga unga poems ah kanom..
On the way vaaaa