மங்களம் பொங்கட்டும் மனக்கவலை தீரட்டும்
தங்கிநின்ற துன்பங்கள் பழமையாய் எரியட்டும்
பொங்கும் அரிசிபோல புதுவாழ்வு மலரட்டும்
செங்கரும்புச் சுவைபோல உழவர்மனம் மகிழட்டும்
மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைக்கட்டும்
என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
தங்கிநின்ற துன்பங்கள் பழமையாய் எரியட்டும்
பொங்கும் அரிசிபோல புதுவாழ்வு மலரட்டும்
செங்கரும்புச் சுவைபோல உழவர்மனம் மகிழட்டும்
மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைக்கட்டும்
என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!