- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,928
- Points
- 133
மனைவி என்பவள் புரியாத புதிர்!!
மனைவி ஊருக்கு போனால்
நிம்மதியாக இருக்கும் என
சில சமயம் மனம்நினைக்கும்.
அவள் ஊருக்கு போன
அன்றைய இரவே
வெறுமையாக தெரிகிறது…..
பூக்காரிக்கு பூ கூடை இல்லாமலும்,
கருவாடு விற்கும் பெண்ணிற்கு
கருவாட்டு கூடை இல்லாமலும்
தூக்கம் வராது
என்ற சொலவடை உண்மை தான் போல.
ஏம்மா, நீ இன்னும் கிளம்பலையா?
மனைவி ஊருக்கு போனால்
நிம்மதியாக இருக்கும் என
சில சமயம் மனம்நினைக்கும்.
அவள் ஊருக்கு போன
அன்றைய இரவே
வெறுமையாக தெரிகிறது…..
பூக்காரிக்கு பூ கூடை இல்லாமலும்,
கருவாடு விற்கும் பெண்ணிற்கு
கருவாட்டு கூடை இல்லாமலும்
தூக்கம் வராது
என்ற சொலவடை உண்மை தான் போல.
ஏம்மா, நீ இன்னும் கிளம்பலையா?