- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,924
- Points
- 133
அந்த நாள் வரை
அவள் பொழிந்தது
ஆசையின் மழை
அதில் நனைந்தது
நூறு ஜன்மங்கள்
நினைவினில் இருக்கும்,
அது போல
இந்த நாள் வரை
உயிர் உருகிய
அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள்
ராத்திரி வெடிக்கும்,
ஒரு நிமிஷம் கூட
என்னைப் பிரியவில்லை,
விவரம் ஏதும் அவள் அறியவில்லை,
என்ன இருந்த போதும்
அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே...
உன்னை
இன்றோடு நான் மறப்பேனே,
உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்...
அவள் பொழிந்தது
ஆசையின் மழை
அதில் நனைந்தது
நூறு ஜன்மங்கள்
நினைவினில் இருக்கும்,
அது போல
இந்த நாள் வரை
உயிர் உருகிய
அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள்
ராத்திரி வெடிக்கும்,
ஒரு நிமிஷம் கூட
என்னைப் பிரியவில்லை,
விவரம் ஏதும் அவள் அறியவில்லை,
என்ன இருந்த போதும்
அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே...
உன்னை
இன்றோடு நான் மறப்பேனே,
உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்...