- Joined
- Apr 9, 2022
- Messages
- 85
- Points
- 93
கதைக்க காதுகள் இல்லாததால் என்னவோ எனது கரங்கள் என் வலிகளை இங்கே தூவிட துடிக்கிறது , ஆறுதலுக்காய் அல்ல அமைதிக்காய். வரிகள் வலி நிவாரணியென என்னைக்குரைத்தோர் சிலர் , அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. தினம் ஒரு புலம்பல் , கடக்க நினைப்போர் கடக்கலாம் கதைக்க நினைப்போர் கவனிக்கலாம் . மீண்டும் ஒருமுறை வரிகள் ஒரு வலி நிவாரணி என்பதை நம்பி தொடர்கிறேன் .
- உங்கள் விருப்பம்
- உங்கள் விருப்பம்