So trueView attachment 9126மிகுந்த
அன்பையும்
சந்தோஷத்தையும்
தருகின்றவரே
தாங்க முடியாத
வலியையும்
தந்து விட்டு
சென்று விடுகின்றனர்...
உண்மையிலும் உண்மை.View attachment 9126மிகுந்த
அன்பையும்
சந்தோஷத்தையும்
தருகின்றவரே
தாங்க முடியாத
வலியையும்
தந்து விட்டு
சென்று விடுகின்றனர்...
உள்ளே கிடைக்காததின் விளைவே,அன்பையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடும் வரை வலிகள் தொடர்கதையே..
The longest journey is the journey within.உள்ளே கிடைக்காததின் விளைவே,
வெளியே தேட வேண்டியிருக்கிறது.
வெளித் தேடலில் காட்டும் மெனக்கிடலில் கொஞ்சமேயானும் நமக்குள் தேடும்பொழுது காட்டினால் எதுவும் சாத்தியமே. நம்மைவிட நம்மை பற்றி அறிந்தவர் எவருமில்லை. நமக்கான சந்தோஷம் நம்மிடமே. அதை பகிர்ந்துகொள்ள மட்டுமே பிறர் தேவைப்படுவர்..உள்ளே கிடைக்காததின் விளைவே,
வெளியே தேட வேண்டியிருக்கிறது.