What's new

வலி.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 3
M

Mathangi

Guest
ஏன் தந்தாய் வலி ?

நீ.........
ஏன் தந்தாய் வலி ?

உன்னால் நான் அடையும்
இன்பம் ஏதும் உண்டோ ?

உன்னால் வலியும்,
கண்ணீரும் மட்டுமே
நான் அடைந்த இன்பமே.....

மறக்க துடிக்கிறேன்
உன் நினைவுகளை......

நினைக்க மறுக்கிறேன்
உன்னோடு பழகிய நாட்களை...

மனம் சொல்லும் சொல்லை
மதி கேட்காதது ஏனோ ?
மதி சொல்லும் சொல்லை
மனம் கேட்காதது ஏனோ ?

மனமும், மதியும்
மன்றாடுதே
மறக்க தடுமாறுதே.....

மறதி ஒன்றே வரமாய் கேட்க்கிறேன்....
உன் நினைவுகளை மட்டும்
மறந்திட கேட்க்கிறேன்....

மண்ணில் மறையும் வரை
உன் நினைவே இல்லாத
ஜென்மம் மட்டுமே கேட்க்கிறேன்.......

போதும் நீ தந்த வலி.....
மறந்தால்
புதியதாய் மாறும்
என் வாழ்வின் வழி......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஏன் தந்தாய் வலி ?

நீ.........
ஏன் தந்தாய் வலி ?

உன்னால் நான் அடையும்
இன்பம் ஏதும் உண்டோ ?

உன்னால் வலியும்,
கண்ணீரும் மட்டுமே
நான் அடைந்த இன்பமே.....

மறக்க துடிக்கிறேன்
உன் நினைவுகளை......

நினைக்க மறுக்கிறேன்
உன்னோடு பழகிய நாட்களை...

மனம் சொல்லும் சொல்லை
மதி கேட்காதது ஏனோ ?
மதி சொல்லும் சொல்லை
மனம் கேட்காதது ஏனோ ?

மனமும், மதியும்
மன்றாடுதே
மறக்க தடுமாறுதே.....

மறதி ஒன்றே வரமாய் கேட்க்கிறேன்....
உன் நினைவுகளை மட்டும்
மறந்திட கேட்க்கிறேன்....

மண்ணில் மறையும் வரை
உன் நினைவே இல்லாத
ஜென்மம் மட்டுமே கேட்க்கிறேன்.......

போதும் நீ தந்த வலி.....
மறந்தால்
புதியதாய் மாறும்
என் வாழ்வின் வழி......
Cute ❤❤❤❤ தங்கமே ❤❤❤ very nice
 
O

Ohmylove

Guest
ஏன் தந்தாய் வலி ?

நீ.........
ஏன் தந்தாய் வலி ?

உன்னால் நான் அடையும்
இன்பம் ஏதும் உண்டோ ?

உன்னால் வலியும்,
கண்ணீரும் மட்டுமே
நான் அடைந்த இன்பமே.....

மறக்க துடிக்கிறேன்
உன் நினைவுகளை......

நினைக்க மறுக்கிறேன்
உன்னோடு பழகிய நாட்களை...

மனம் சொல்லும் சொல்லை
மதி கேட்காதது ஏனோ ?
மதி சொல்லும் சொல்லை
மனம் கேட்காதது ஏனோ ?

மனமும், மதியும்
மன்றாடுதே
மறக்க தடுமாறுதே.....

மறதி ஒன்றே வரமாய் கேட்க்கிறேன்....
உன் நினைவுகளை மட்டும்
மறந்திட கேட்க்கிறேன்....

மண்ணில் மறையும் வரை
உன் நினைவே இல்லாத
ஜென்மம் மட்டுமே கேட்க்கிறேன்.......

போதும் நீ தந்த வலி.....
மறந்தால்
புதியதாய் மாறும்
என் வாழ்வின் வழி......
விழி திறந்து பாரடி என் வெல்லமே...
விட்டு போனால்
போகட்டும் வெகுதூரமே ...
விரயம் ஆக்காதே
உன் நேரமே....
வில்லில் வெளிவந்த அம்பு போல் வெளியே வா ...
என் தங்கமே ... 😍😍

😜
 
Top