Jokerr
Well-known member
- Joined
- Jan 6, 2022
- Messages
- 99
- Points
- 63
நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்து மனிதர்களுமே இனிமையானவர்கள்
ஒவ்வொருவரும் ஒரு துறையில் சிறந்து விளங்குவர்
அனைவருமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது
அவரவர் எந்தத் துறையில் சிறந்து விளங்குகின்றன என அறிந்து அவரோடு பழகினாள் நல்லதொரு நட்பு கிட்டும்
இதை அறிய அனைவருக்கும் சகிப்புத் தன்மை மிகவும் அவசியமாகும்
நாம் இதனை பாலோடு ஒப்பிடலாம்
பாலைக் காய்ச்சாமல் அப்படியே அருந்தினாலும் சுவையாக இருக்கும்
அதைக் காய்ச்சி சுண்ட வைத்து அதில் சிறிது அமிர்தம் சேர்த்து உண்டால்
இன்னும் சுவையாக இருக்கும்
அந்தப் பாலை சுண்ட வைக்க நம் மிதமான சூட்டில் அதை கொதிக்க வைக்க வேண்டும் அதிக சூட்டை தேற்றினாள் பால் திரிந்து விட வாய்ப்புகள் அதிகம்
அதே போல் மனிதனின் வாழ்க்கையும்
நாம் ஒருவருடைய நட்பு பாராட்ட வேண்டினாள் மிதமான சூட்டிலேயே இருவரது நட்பையும் பாராட்டுக்களை கொள்ள வேண்டும்
மனிதனின் உஷ்ணம் தீயை விடக் கொடியது அளவோடு உஷ்ணத்தை பரிமாறிக் கொண்டால் உண்மையான நட்பு உருவெடுக்கும் இனிமையான நட்பு மலர காரணமாயிருக்கும்
உஷ்ணத்தை நாம் எந்த அளவிற்கு சகித்துக் கொள்கிறோம் அந்த அளவிற்கு நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்
இவனது உஷ்ணத்தையும் சகித்துக் கொண்டிருக்கும் எனது அன்பு நண்பர்கள் சகோதரர்கள் சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றி
ஒவ்வொருவரும் ஒரு துறையில் சிறந்து விளங்குவர்
அனைவருமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது
அவரவர் எந்தத் துறையில் சிறந்து விளங்குகின்றன என அறிந்து அவரோடு பழகினாள் நல்லதொரு நட்பு கிட்டும்
இதை அறிய அனைவருக்கும் சகிப்புத் தன்மை மிகவும் அவசியமாகும்
நாம் இதனை பாலோடு ஒப்பிடலாம்
பாலைக் காய்ச்சாமல் அப்படியே அருந்தினாலும் சுவையாக இருக்கும்
அதைக் காய்ச்சி சுண்ட வைத்து அதில் சிறிது அமிர்தம் சேர்த்து உண்டால்
இன்னும் சுவையாக இருக்கும்
அந்தப் பாலை சுண்ட வைக்க நம் மிதமான சூட்டில் அதை கொதிக்க வைக்க வேண்டும் அதிக சூட்டை தேற்றினாள் பால் திரிந்து விட வாய்ப்புகள் அதிகம்
அதே போல் மனிதனின் வாழ்க்கையும்
நாம் ஒருவருடைய நட்பு பாராட்ட வேண்டினாள் மிதமான சூட்டிலேயே இருவரது நட்பையும் பாராட்டுக்களை கொள்ள வேண்டும்
மனிதனின் உஷ்ணம் தீயை விடக் கொடியது அளவோடு உஷ்ணத்தை பரிமாறிக் கொண்டால் உண்மையான நட்பு உருவெடுக்கும் இனிமையான நட்பு மலர காரணமாயிருக்கும்
உஷ்ணத்தை நாம் எந்த அளவிற்கு சகித்துக் கொள்கிறோம் அந்த அளவிற்கு நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்
இவனது உஷ்ணத்தையும் சகித்துக் கொண்டிருக்கும் எனது அன்பு நண்பர்கள் சகோதரர்கள் சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றி