What's new

விதை விளைகிறது

  • Thread starter Deleted member 256
  • Start date
  • Watchers 5
D

Deleted member 256

Guest
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


germinated-seed.jpg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
சகி @Sagiye sagiye 🥰❤அருமையான கவிதை 😍👌👌 அற்புதமான சிந்தனை ❤❤
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
Impressed by the effort you put on each Kavithai Charmz ma 🥰🥰🥰 Very pleasant to read. Looking forward to see more kavithai from you 🤩🤩🤩💜💜💜
 

PartnerInCrime

Well-known member
Joined
Oct 9, 2022
Messages
17
Points
53
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
Yet another kavithai with thoughtful meaning Sagiye.. you can do more
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,733
Points
133
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று

மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.

மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.

விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே


View attachment 4051
🥰❤️🩷🧡 நாற்றின் வெட்கத்தில்
விதை மறுபடியும் விதைக்கப்படும்
 
Top