அதெல்லாம் அப்டித்தான்Inna man kavidhaya kottudhu
அதெல்லாம் அப்டித்தான்Inna man kavidhaya kottudhu
வண்ண வண்ணமாய் புள்ளிகள் வைத்து கை வளைவில் அங்கும் இங்குமாய் சுழண்டு சுழண்டு நெளிந்து பசுஞ்சானம் தெளித்த தரையிலே "கோலம்" எனும் உம்மை குயிலின் இசையை கேட்டபடியே அவள் புன்னகையுடன் இடுவாள்!!!
நீடித்து நிற்கும் உறவில் நீங்கா இடம் பிடிக்க எழுத்துக்காளால் சொற்சுவையும் பொருட்சவையும் சேர்த்தே இன்பமாய் ஆதரிக்கும் ஓர் அன்பின் ஒப்பற்ற வெளிப்பாடே "காதல் கடிதம்"!!!❤❤
Adade acharyakuri !
அருமை ❤என் இனிய அன்பியேமரம்.....
View attachment 3643
விதையில் விளைந்த வரமாய்,
உயிரின் சுவாசமாய்,
நிழல் தரும் விருட்சமாய் நான்....
ஆழம் தெரியா மண்ணுக்குள் ஓர் சிறைக்குள் அடைப்பட்டார் போல சின்னஞ்சிரு விதையின் முயற்சியால் விண்ணை தொட எழுந்த வளர்ச்சியே!!! ❤மரம்.....
View attachment 3643
விதையில் விளைந்த வரமாய்,
உயிரின் சுவாசமாய்,
நிழல் தரும் விருட்சமாய் நான்....
கூர்மை எனும் தாக்கத்தை தன் எழுதினால் இவ்வுலகினற்கு எடுத்துரைத்து கத்தி" எழுதிய பக்கமெல்லாம்
வலியும் வேதனைதான்
"எழுதுகோல் '
அறியா வயதிலும் அறிந்த பருவத்திலும் நம் மனதை பக்குவ படுத்த எழுகின்ற ஜீவனின் காருண்ய பந்தம் "காதல்"!!!❤