- Joined
- Aug 8, 2022
- Messages
- 678
- Points
- 113
கனவு பிடிக்கும் என்றேன் தூங்கவிடாமல் கனவினை கொடுத்தாய்...
இசை பிடிக்கும் என்றேன் என்னுள் இசையாக ரீங்கரித்தாய்..
இயற்கை பிடிக்கும் என்றேன் இயற்கையோடு வாழ வைத்தாய்..
நேசிக்க பிடிக்கும் என்றேன்
நேசிக்க காற்று கொடுத்தாய்...
சிரிக்க பிடிக்கும் என்றேன்
எப்போதும் சிரிக்க வைத்தாய்..
தனிமை பிடிக்கும் என்றேன்
அந்த தனிமையிலும் இனிமையுண்டு என்று உணர வைத்தாய்...
வாழ பிடிக்கும் என்றேன்
வா வாழ்ந்து தான் பார்க்கலாமே என்றாய்...
பிரிவு வேண்டாம் என்றேன் ஏனோ அதை மட்டும் நான் விரும்பாமலே கொடுத்துவிட்டு சென்றாய்..!!!
இசை பிடிக்கும் என்றேன் என்னுள் இசையாக ரீங்கரித்தாய்..
இயற்கை பிடிக்கும் என்றேன் இயற்கையோடு வாழ வைத்தாய்..
நேசிக்க பிடிக்கும் என்றேன்
நேசிக்க காற்று கொடுத்தாய்...
சிரிக்க பிடிக்கும் என்றேன்
எப்போதும் சிரிக்க வைத்தாய்..
தனிமை பிடிக்கும் என்றேன்
அந்த தனிமையிலும் இனிமையுண்டு என்று உணர வைத்தாய்...
வாழ பிடிக்கும் என்றேன்
வா வாழ்ந்து தான் பார்க்கலாமே என்றாய்...
பிரிவு வேண்டாம் என்றேன் ஏனோ அதை மட்டும் நான் விரும்பாமலே கொடுத்துவிட்டு சென்றாய்..!!!