What's new

Game Zone - கதை சொல்லுவோமா !!

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 10

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Jessica பளிங்கு சுனை அருகில் கண்மூடி அமர்ந்திருந்தாள். மிதமான தென்றலோ அவளின் பொன்நிற முடி கற்றை சலித்து விளையாடியது. அவள் மனமோ தன்னை முதன் முதலில் கண்ணாடியில் கண்டு திகைத்து , மயங்கிய விழுந்த நொடியில் சஞ்சரித்தது!!!

அந்த தினத்தில்.... தன்னை சுற்றி ஒளி படலமாய் எழுந்து தன்னை கீழே விழாமல் தாங்கி பிடித்த
மின்மினிகளை ( light flies) எண்ணி வியந்தாள்!!!!

திடிரென்று அவளுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது, கண்ணுக்கு புலப்படாத.... அதிசக்தி கொண்ட..... ஏதோ ஒன்று தன்னை நோக்கி வந்து கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது..…...ஒரு மிக பெரிய நிகழ்வுக்கான அச்சுறுத்தல்....என்று அவள் உள்ளுணர்வு எச்சரித்தது.


சட்டென அவள் விழிகளை திறந்து தன்னை உலுக்கி கொண்டாள்...
" எதற்கு இந்த பயம் எனக்கு? மின்மினிகள் இருக்கும் போது "
என்று உறுதி கொண்டாள்

சுனையினுள் ஒன்றாக விளையாடி கொண்டு இருந்த
நிம்ஃப்களை கண்டவுடன் அவளுள் சிறிய அமைதி தோன்றியது.

அப்போது....
எழிலான சின்னசிறு மென்சிறகுகளுடைய

பிக்சிகளும் ( pixies), குட்டி தேவதைகளும்
பறந்து வந்து ஒரு மிக அழகான மலர் க்ரீடத்தை அவள் தலையில் வைத்தனர்.

குகை வாசலில் பரிகாலன்( centiur) மென்னகையுடன் ஜெஸ்ஸிகவை விரகத்துடன் பார்த்து கொண்டு நின்றிருந்தான் .

ஆந்தை படபடப்புடன் பரிகாலனின் காதருகில்


" அவன் இருக்கும் இடம் கண்டு......இங்கு நுழைந்துவிட்டான் !! இருவர் சந்திப்பதை நீ தடுக்க நினைத்தால் விளைவுகள் விபரீதம் ஆகும் "

என்று கரகரத்தது.

ஒரு கலக்கம் பரிகாலனின் முகத்தில் தோன்றியது. கண்களில் அச்சம் தரும் பளபளப்புடன்......ஆந்தையிடம் ஏதோ சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் அவன்.

அப்போது.....
ஒரு மிக பெரிய அலறல் walgad மலையெங்கும் எழுந்தது எதிரொலித்தது. முரசுகளும் எக்காளங்களும் முழங்கின. அந்த காட்டை சுற்றி வளைத்த சிங்கஉடம்பும் ஓநாய் தலையுமான கூட்டத்தை கண்டு கோமினோகளும்(hominid our ancestors), பன்றிகளும் மருண்டன.....சிறுத்தைகளும் சிங்கங்களும் மண்டியிட்டு நடுங்கின. வல்லூறுகளின் அலறலுடன் ஏதேதோ வினோத
ஊக்குரல்கள் அந்த மலை எங்கும் எதிரொலித்தன.,...

Jessica விலங்கு கூட்டத்துடன் தன்னை மறைத்து கொள்ள முற்பட்டாள்.

ஒரு குரல் , கம்பீரத்துடன் கர்ஜித்தது....


"நான் என் ராணியை மீட்டு செல்ல வந்துள்ளேன்!! என் பெயர் ராஜாளி "

Jessica வின் முதுகு தண்டு சிலிட்டது. அவள் மெதுவாய் எம்பி பார்த்தாள். ஒரு சிங்கத்தின் உடலும், கழுகின் தலையும், இறகுகளும் கொண்ட கொண்ட ஒரு உருவம் ( griffin) அவளை சட்டென அடையாளம் கண்டு கொண்டது........
கூட்டத்தை விலக்கி அவளை நோக்கி முன்னேறியது........

"வா! என்னுடன்.....நீ என்னவள் !" என்று ஆணையிட்டது.

பரிகாலனை jessicaவின் கண்கள் தேடின..... காணாமல் தவித்தன....


"முடியாது! நான் சுயம் நிறைந்தவள், நீ அரசனாக இருந்தாலும்...நான் யாரோடு வாழ்வது என்பது என் முடிவு ....நீ என்னை நெருங்க முடியாது".....

என்று jessica க்ரீச்சிட்டாள்.

ராஜாளி படபட என்று தன் இறகுகளை அடித்து கொண்டு ஆவேசமாக,


"பரிகாலனின் வனப்பில் மயங்கி விட்டாய் நீ!!!!!!நிதர்சன உண்மை வேறு... சிறை என்று அறியாமல் சிறை இருக்கிறாய் நீ!!!! உன்னால் அவனுக்கு அழிவே வரும்.... வா என்னுடன் "
என உருமினான்

Jessica, தன்னை நெருங்கிய ராஜாளி நோக்கி.....அவன் உயிர் குடிக்க... தன்
மின்மினிகளை செலுத்தினாள்...

ஆயிரக்கணக்கான மின்மினிகள் அவனின் பழுப்பு உடலை தொட்டன.
ஊதா நிற ஒளிவட்டமாய் அவனை சுற்றி ஒளிர்ந்தன.🤔🤔🤔

அவள் இதயம் வேகமாய் அடித்து கொண்டது.


யார் இவன்? இவனோடு என் ஆன்மாவின் மின்மினிகள் ஊதா நிறத்தில் ஒளிர்வது எப்படி?

திகைத்த அவளை நோக்கி ராஜாளி களிப்புடன் முன்னேறினான்.....

Jessica சட்டென்று விழி மூடினாள்


நான் பறந்து மறைந்து போனால்!!!

என்ற எண்ணம் அவளுள் உதித்த நொடியில்..

வானில் எழும்பி மாயமானாள்!




I felt any female even be it an imaginary character... let she stand for her own strength....Let she not go by looks r mere attraction.... Let she take her decisions in her hand

Therila ini makkal ena seivaanganu 😀
Ennadhu maayam aagitangala? Ippo naanga yaara vechu story ya continue pandradhu 😂😂

@Goodgirl Abraca Dabra pottu Jessica va kondu vaa 😐
 
M

Mathangi

Guest
சில தினங்களுக்கு பிறகு......

திடீரென்று கும்மிருட்டு வானில் நிலவு தென்படவில்லை......

மின்னல்கள் பட்படவென ஒளிர்ந்தது.....

இடியும் மின்னலும் மாறி மாறி ஒளிர ஆரம்பித்தது

அங்கு இருந்தவர் அனைவரும் அச்சத்தில் மிரண்டு இருந்தனர்.......

இது என்னவாக இருக்கும் ஏன் இப்படி இன்று உள்ளது என்று அனைவரும் அச்சத்தில் பேசி கொண்டு இருந்தனர்

திடீரென ஒரு பிரகாசமான வெளிச்சம் தென்பட ஜெஸிக்கா வானில் இருந்து இறங்கினால்.....

அப்போது, ஜெசிக்காவின் உருவ தோற்றம் மாறி இருந்தது அவளின் மாய வித்தைகளும் மிகுந்து இருந்தது......
 
O

Ohmylove

Guest
சில தினங்களுக்கு பிறகு......

திடீரென்று கும்மிருட்டு வானில் நிலவு தென்படவில்லை......

மின்னல்கள் பட்படவென ஒளிர்ந்தது.....

இடியும் மின்னலும் மாறி மாறி ஒளிர ஆரம்பித்தது

அங்கு இருந்தவர் அனைவரும் அச்சத்தில் மிரண்டு இருந்தனர்.......

இது என்னவாக இருக்கும் ஏன் இப்படி இன்று உள்ளது என்று அனைவரும் அச்சத்தில் பேசி கொண்டு இருந்தனர்

திடீரென ஒரு பிரகாசமான வெளிச்சம் தென்பட ஜெஸிக்கா வானில் இருந்து இறங்கினால்.....

அப்போது, ஜெசிக்காவின் உருவ தோற்றம் மாறி இருந்தது அவளின் மாய வித்தைகளும் மிகுந்து இருந்தது......
Ila ila crct ah match aguthu ena @wanderer crct thaney😉
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Jessica
Goddess போல மேகங்களில் மிதந்து வந்த Jessica வை பார்த்து மொத்த காடும் பாகுபலி முன் மண்டி இட்டது போல அமர்ந்தனர், ஆனால் அவள் கண்கள் மட்டும் walgad ஐ நோக்கி இருந்தது (பரிகாலலின் மலைக்கோட்டை) .. வேகமாக சென்றாள்..

அவள் வருவதைக் கண்ட ஆந்தை வேகமாக பரிகாலனை நோக்கி ஓடியது..
ஜில்லென்று ஒரு காதல் பட சூர்யா போல வேக வேகமாக ஓடினான், Jessica வை கண்டதும் பொறுமையாக நடக்க ஆரம்பித்தான் ( கர்வத்தோடு இருப்பதாக நினைப்பு)
இங்கு ஏன் வந்த? நீ ராஜாளியின் ராணி என்று அவன் வாய் கூறினாலும் மனதில் சந்தோஷப் பட்டான்..

நான் சாதாரண Kumiho இல்லை, உன்னை போல பரிகால வம்சத்தில் வந்த werewolf and Kumiho virkku பிறந்தவள்.. இப்போது எனக்கு மனதை படிக்கும் சக்தி உள்ளது என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்..
அவள் தன் எண்ணங்களை படிக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட பரிகாலன் உடனே தன் சக்தியை பயன்படுத்தி தன் மன அலைகளை பூட்டினான்..

இப்போது நடந்த உண்மைகளை Jessica சொல்ல ஆரம்பித்தாள்..
" அன்று அவன் உன்னை எதுவும் செய்து விட கூடாது என்று தான் அவனுடன் சென்றேன், ஆனால் அந்த தருணமே என் சக்தியை நான் கட்டு படுத்த ஆரம்பித்து விட்டேன்.. என் சக்தியை நான் புரிந்து கொள்ள, அவன் ஏற்படுத்திய கோவம் ஒரு spark ஆக அமைந்து விட்டது.. அங்கிருந்து தப்பி விட்டேன்..

அங்கிருந்து சென்ற நான், எல்லாம் அறிந்த queen bee சந்தித்து சில உண்மைகளை கண்டு கொண்டேன்.. அதன் படி, werewolf virkku தன்னுடைய துணையை வாசனையின் மூலம் imprint செய்யும் சக்தி உள்ளது.. அதே சக்தி என் அப்பாவின் மூலம் எனக்கும் உள்ளது.. அந்த வாசம் என்னை இங்கு தான் கூட்டி வந்தது என்று கூறி தன் கைகளை பரிகாலனின் இதயத்தில வைத்தாள், இருவரையும் சுற்றி Pink நிற வளையம் வந்தது, அவனது நெஞ்சில் J என்று பச்சை குத்தி இரு ப்பதை பார்த்த Jessica

"உனக்கு என்னை பற்றி எல்லாம் தெரியும் தானே, நான் உன் SOULMATE என்று உனக்கு முன்பே தெரியும் தானே, பிறகு ஏன் என்னை போக விட்டாய்?"

அதற்கு பரிகாலன்

"சக்தியே இல்லாத குதிரையாக நீ இருக்கும் போது முதல் உன்னை நான் ஒரு ஒரு நொடியும் பார்க்கிறேன்"

Queen Bee யிடம் என்னை காக்க எனக்கு தெரியும், எனக்கு துணை வேண்டாம் என்று சொன்னதும் எனக்கு தெரியும்..
சக்தி இல்லாத போதே ஆண் மகன் வேண்டாம் என்று கூறி இருக்கும் நீ உலகின் மிக பெரிய Kumiho சக்தியை கொண்டிருக்கும போது என்னை வேண்டாம் என்று சொல்வாய் என்று தான், மேலும் ராஜாளி க்கு நீ werewolf வம்ச kumiho என்று தெரியாது, தெரிந்தால் . . . . . . . என்று அவன் முடிப்பதர்க்குள்,

ஆந்தை" நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும், Jessica vin அம்மா இருக்கும் இடம் தெரிந்து விட்டது. . . . . . . .
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Sithi suthi ivanga rendu peru than varangs,
Amma villain nu naraiya characters kondu vaanga yarachum..
Apdiye climax potralam 🤣🤣
Amma va kaapathitu........👍👍
 
O

Ohmylove

Guest
Jessica
Goddess போல மேகங்களில் மிதந்து வந்த Jessica வை பார்த்து மொத்த காடும் பாகுபலி முன் மண்டி இட்டது போல அமர்ந்தனர், ஆனால் அவள் கண்கள் மட்டும் walgad ஐ நோக்கி இருந்தது (பரிகாலலின் மலைக்கோட்டை) .. வேகமாக சென்றாள்..

அவள் வருவதைக் கண்ட ஆந்தை வேகமாக பரிகாலனை நோக்கி ஓடியது..
ஜில்லென்று ஒரு காதல் பட சூர்யா போல வேக வேகமாக ஓடினான், Jessica வை கண்டதும் பொறுமையாக நடக்க ஆரம்பித்தான் ( கர்வத்தோடு இருப்பதாக நினைப்பு)
இங்கு ஏன் வந்த? நீ ராஜாளியின் ராணி என்று அவன் வாய் கூறினாலும் மனதில் சந்தோஷப் பட்டான்..

நான் சாதாரண Kumiho இல்லை, உன்னை போல பரிகால வம்சத்தில் வந்த werewolf and Kumiho virkku பிறந்தவள்.. இப்போது எனக்கு மனதை படிக்கும் சக்தி உள்ளது என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்..
அவள் தன் எண்ணங்களை படிக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட பரிகாலன் உடனே தன் சக்தியை பயன்படுத்தி தன் மன அலைகளை பூட்டினான்..

இப்போது நடந்த உண்மைகளை Jessica சொல்ல ஆரம்பித்தாள்..
" அன்று அவன் உன்னை எதுவும் செய்து விட கூடாது என்று தான் அவனுடன் சென்றேன், ஆனால் அந்த தருணமே என் சக்தியை நான் கட்டு படுத்த ஆரம்பித்து விட்டேன்.. என் சக்தியை நான் புரிந்து கொள்ள, அவன் ஏற்படுத்திய கோவம் ஒரு spark ஆக அமைந்து விட்டது.. அங்கிருந்து தப்பி விட்டேன்..

அங்கிருந்து சென்ற நான், எல்லாம் அறிந்த queen bee சந்தித்து சில உண்மைகளை கண்டு கொண்டேன்.. அதன் படி, werewolf virkku தன்னுடைய துணையை வாசனையின் மூலம் imprint செய்யும் சக்தி உள்ளது.. அதே சக்தி என் அப்பாவின் மூலம் எனக்கும் உள்ளது.. அந்த வாசம் என்னை இங்கு தான் கூட்டி வந்தது என்று கூறி தான் கைகளை கரிகாலனின் இதயத்தில வைத்தாள், இருவரையும் சுற்றி Pink நிற வளையம் வந்தது, அவனது நெஞ்சில் J என்று பச்சை குத்தி இரு ப்பதை பார்த்த Jessica

"உனக்கு என்னை பற்றி எல்லாம் தெரியும் தானே, நான் உன் SOULMATE என்று உனக்கு முன்பே தெரியும் தானே, பிறகு ஏன் என்னை போக விட்டாய்?"

அதற்கு பரிகாலன்

"சக்தியே இல்லாத குதிரையாக நீ இருக்கும் போது முதல் உன்னை நான் ஒரு ஒரு நொடியும் பார்க்கிறேன்"

Queen Bee யிடம் என்னை காக்க எனக்கு தெரியும், எனக்கு துணை வேண்டாம் என்று சொன்னதும் எனக்கு தெரியும்..
சக்தி இல்லாத போதே ஆண் மகன் வேண்டாம் என்று கூறி இருக்கும் நீ உலகின் மிக பெரிய Kumiho சக்தியை கொண்டிருக்கும போது என்னை வேண்டாம் என்று சொல்வாய் என்று தான், மேலும் ராஜாளி க்கு நீ werewolf வம்ச kumiho என்று தெரியாது, தெரிந்தால் . . . . . . . என்று அவன் முடிப்பதர்க்குள்,

ஆந்தை" நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும், Jessica vin அம்மா இருக்கும் இடம் தெரிந்து விட்டது. . . . . . . .
Eluthi edit panurathukula potutangayaa aiyayaooo 😆😆 ipo story mathanum🤣🤣
 
M

Mathangi

Guest
Jessica
Goddess போல மேகங்களில் மிதந்து வந்த Jessica வை பார்த்து மொத்த காடும் பாகுபலி முன் மண்டி இட்டது போல அமர்ந்தனர், ஆனால் அவள் கண்கள் மட்டும் walgad ஐ நோக்கி இருந்தது (பரிகாலலின் மலைக்கோட்டை) .. வேகமாக சென்றாள்..

அவள் வருவதைக் கண்ட ஆந்தை வேகமாக பரிகாலனை நோக்கி ஓடியது..
ஜில்லென்று ஒரு காதல் பட சூர்யா போல வேக வேகமாக ஓடினான், Jessica வை கண்டதும் பொறுமையாக நடக்க ஆரம்பித்தான் ( கர்வத்தோடு இருப்பதாக நினைப்பு)
இங்கு ஏன் வந்த? நீ ராஜாளியின் ராணி என்று அவன் வாய் கூறினாலும் மனதில் சந்தோஷப் பட்டான்..

நான் சாதாரண Kumiho இல்லை, உன்னை போல பரிகால வம்சத்தில் வந்த werewolf and Kumiho virkku பிறந்தவள்.. இப்போது எனக்கு மனதை படிக்கும் சக்தி உள்ளது என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்..
அவள் தன் எண்ணங்களை படிக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட பரிகாலன் உடனே தன் சக்தியை பயன்படுத்தி தன் மன அலைகளை பூட்டினான்..

இப்போது நடந்த உண்மைகளை Jessica சொல்ல ஆரம்பித்தாள்..
" அன்று அவன் உன்னை எதுவும் செய்து விட கூடாது என்று தான் அவனுடன் சென்றேன், ஆனால் அந்த தருணமே என் சக்தியை நான் கட்டு படுத்த ஆரம்பித்து விட்டேன்.. என் சக்தியை நான் புரிந்து கொள்ள, அவன் ஏற்படுத்திய கோவம் ஒரு spark ஆக அமைந்து விட்டது.. அங்கிருந்து தப்பி விட்டேன்..

அங்கிருந்து சென்ற நான், எல்லாம் அறிந்த queen bee சந்தித்து சில உண்மைகளை கண்டு கொண்டேன்.. அதன் படி, werewolf virkku தன்னுடைய துணையை வாசனையின் மூலம் imprint செய்யும் சக்தி உள்ளது.. அதே சக்தி என் அப்பாவின் மூலம் எனக்கும் உள்ளது.. அந்த வாசம் என்னை இங்கு தான் கூட்டி வந்தது என்று கூறி தான் கைகளை கரிகாலனின் இதயத்தில வைத்தாள், இருவரையும் சுற்றி Pink நிற வளையம் வந்தது, அவனது நெஞ்சில் J என்று பச்சை குத்தி இரு ப்பதை பார்த்த Jessica

"உனக்கு என்னை பற்றி எல்லாம் தெரியும் தானே, நான் உன் SOULMATE என்று உனக்கு முன்பே தெரியும் தானே, பிறகு ஏன் என்னை போக விட்டாய்?"

அதற்கு பரிகாலன்

"சக்தியே இல்லாத குதிரையாக நீ இருக்கும் போது முதல் உன்னை நான் ஒரு ஒரு நொடியும் பார்க்கிறேன்"

Queen Bee யிடம் என்னை காக்க எனக்கு தெரியும், எனக்கு துணை வேண்டாம் என்று சொன்னதும் எனக்கு தெரியும்..
சக்தி இல்லாத போதே ஆண் மகன் வேண்டாம் என்று கூறி இருக்கும் நீ உலகின் மிக பெரிய Kumiho சக்தியை கொண்டிருக்கும போது என்னை வேண்டாம் என்று சொல்வாய் என்று தான், மேலும் ராஜாளி க்கு நீ werewolf வம்ச kumiho என்று தெரியாது, தெரிந்தால் . . . . . . . என்று அவன் முடிப்பதர்க்குள்,

ஆந்தை" நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும், Jessica vin அம்மா இருக்கும் இடம் தெரிந்து விட்டது. . . . . . . .
super super athukkulla eppadi ippadilaam yosichu ezhuthuringa ?:unsure:
 
Top