O
Ohmylove
Guest
Inga enga comedy iruku solungaafantasy storynaalum kadhal comedy ellaam irukanum dear appathaan swarasiyam irukkum
Inga enga comedy iruku solungaafantasy storynaalum kadhal comedy ellaam irukanum dear appathaan swarasiyam irukkum
sis inga parunga evlo azhaga cmdyaa sollirukingannu itha read pannumpothellaam siriputhaan vanthuchuVillan
kattu panni kangratharan, erumai egambaram, chinakudam chimpanzee
3perum jesiya thuki Tu poga varananga .. payam athegam agirathu pakathil irudha marathula eri olijika pakura.. Nan horse ah kumhiko va nu ava kannu romba nervous agura.. Chinakudam chimpanzee avala pudika tree la erurann
" Heyy olungaaa nilu.. Una ethum pana matom unkita un hair ku adila irukura oru china matum than engaluku venum " Nee ilaa ...
Sudden ah ava nervousness increase aye oru tail long ah varuthu andha chimpanzee ayae tail lalaa suthi thukii visitaaaa itha elam kattu pani um, erumai um. Pathutey irudhangaaa
Daii kangatharaa avaluku power vara start ayeduchu da nama alunga elaraium vara solu weapons oda nu.. Ohhhh nu sign language la kathurangaaa..
Then....
Oml sis point ah avangaluku reply pani vitrukinga sissis inga parunga evlo azhaga cmdyaa sollirukingannu itha read pannumpothellaam siriputhaan vanthuchu
Athum agnii wandu elam jessi ah kuptutu poiduvanga pola☺Oml sis point ah avangaluku reply pani vitrukinga sis
Ithu avanga point uh..
She has expected funny story, athaye nan gavanikala
Track mari love ku odiruchu
Aiyo sisAthum agnii wandu elam jessi ah kuptutu poiduvanga pola☺
Athuuvum sari thansis parikaalan vidamaattaaru jessiya
இங்க நீ than comedy பண்ணிட்டு எங்களை எல்லாரையும் sirikka வைக்கற hats off OML ❤❤Inga enga comedy iruku solungaa
இங்க நீ than comedy பண்ணிட்டு எங்களை எல்லாரையும் sirikka வைக்கற hats off OML ❤❤
இங்க நீ than comedy பண்ணிட்டு எங்களை எல்லாரையும் sirikka வைக்கற hats off OML ❤❤
Wooowwwww,ஆந்தையின் குரலைக் கேட்டவுடன் இருவருக்குள்ளும் ஒரு பரபரப்பு பற்றிக்கொண்டது.. பரிகாலனின் கண்களில் ஒரு நொடி மின்னி மறைந்த ஒளியையும் அதை அவன் மறைக்க முயன்றதும் ஜெசிக்காவின் பார்வைக்கு தப்பவில்லை. ஆந்தையை திரும்பி ஒரு அர்த்தப் பார்வை பார்த்த அவன் முகம், அவளை பார்க்கும் முன் மிகவும் பரிவான முகத்தோற்றத்திற்கு மாறியது. ஜெசிக்காவின் புறம் திரும்பி "உன் அன்னையை சந்திக்க தயாரா?" என்று கேட்டான்.
"இதற்காக தானே இவ்வளவு வருடங்களாக காத்திருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கலாம்" என்று ஆழ்ந்த கூறினாள். அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை மிகவும் குழப்பியது. அவளருகில் வந்து, கண்களோடு கண்ணோக்கி "அது மிகவும் ஆபத்தான இடம். இந்த முயற்சியில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். உனக்காக என் உயிரையும் விடுவேன் என்பதை மறக்க வேண்டாம்" என்றான்.
அவனுடைய கண்களில் இருந்த வசீகரம் அவளை மயங்க வைத்தது. தன் மொத்த சக்தியும் வடிந்து அவன் கைக்குள் அடங்கும் வேகம் தவிர வேறு எதுவும் அவள் நினைவில் வரவில்லை. அவனை இன்னும் நெருங்க தொடங்கிய பொது அவள் கழுத்தில் இருந்த மந்திர மாலை மெல்லிய ஒலியெழுப்பியது. அந்த ஒலியில் இயல்புக்கு திரும்பிய அவளுக்கு ராஜாளி சொன்ன வார்த்தைகள் மீண்டும் ஒரு முறை வந்து போனது.
"ஒரே இனம் என்பதால் மட்டுமே அனைவரும் நல்லவர்களாகிவிட மாட்டார்கள். உன் மொத்த சக்தியும் உன் உடலில் உள்ள முத்தில் அடங்கியுள்ளது. அதை உன்னிடம் இருந்து பறிக்க எதையும் செய்வார்கள். வசீகரத்தில் மயங்கி உன் இலக்கை மறந்து விடாதே. நேற்று நான் சொன்னதை எல்லாம் நினைவில் நிறுத்தி கொண்டு உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நமக்கே. என் துணை எப்போதும் உன்னுடனே இருக்கும்" என்று அந்த மாலையை அவளுக்கு அணிவித்து விட்டான்.
அந்த நினைவில் இருந்து திரும்பிய ஜெசிக்கா பரிகாலனைப் பார்த்து "எப்போது கிளம்பலாம்?" என்று ஒரு உறுதியுடன் கேட்டாள். அதே சமயம் அவள் அவர்களறியாமல் வால்களுக்குள் மறைத்து வைத்திருந்த மந்திர கத்தியை அவள் கை (கால்) தொட்டு பார்த்து கொண்டது.
முத்தம் இல்ல முத்து (pearl) அது.. Kids friendly story என்னோடதுWooowwwww
மொத்தம் முத்தம் என்று rhyming la
கலக்குறீங்க
உங்களுக்கா கதை எழுத தெரியாது!!!!!
Beautiful
super GG sis happyah kadhaiya muduchuttingaJessica தன்னுடைய அம்மாவை கான புறப்பட்டாள், பரிகாலன் இவள் கையை பிடித்து
பரிகாலான் : ஓடலமா
ஜெசிக்கா: அதுக்கும் மேல
பாரிகாலன்: அதுக்கும் மேலயா? பறக்க போறியா
ஜெசிக்கா: அதுக்கும் மேல
பறிகாலன்: புரியல
ஜெசிக்கா: Teleportation (oru idam விட்டு இன்னொரு இடம் ஒரு நொடியில் போவது)
ஜெசிக்கா: எந்த திசையில் போகனும்?
ஆந்தை: வடப்பக்கம் கடல் திசை நோக்கி..
மூவரும் கண்ணிமைக்கும் நொடியிலே, அங்கு வந்து சேர்ந்தனர்..
அவர்கள் வருவார்கள் என்பதை அறிந்தது போல ராஜாளி இவர்களுக்கு முன்பு அங்கே காத்திருந்தான்.. அவனுடன் alien தோற்றம் கொண்ட பெரிய பெரிய giant வீரர்கள் இருந்தனர்..
ராஜாளி பேசத் துவங்கினான்..
உன்னை அவ்வளவு எளிதில் விட்டு விடுவேன் என்று நினைத்தாயா?? உன் பலவீனம் அறிய வேண்டியே இவ்வளவு நாள் பொறுமையாக காத்திருந்தேன்.. இப்போது அறிந்து விட்டேன், இதோ இங்கே பார், என்று மந்திர திரவத்தை காண்பித்தான்.. உன்னுடன் வாழ்ந்து உன் pearl சக்தியை அடையலாம் என நினைத்தேன், ஆனால் உன்னை கொன்று அதை எனதாக்கப் போகிறேன் என்று கூறி மந்திர திரவத்தை வில் அம்பில் பூசி Jessica வினுடைய இதயத்தை நோக்கி எறிந்தான்..
ஒரு நொடியில் எல்லாம் முடிந்தது..
இரத்தம் சதை என அனைத்தையும் கிழித்து இதயத்தை துளைத்தது..
.
.
.
.
.
.
.
.
அங்கேயே சரிந்து விழுந்தான் பரிகாலன்.. yes அந்த வில்லை தன் மீது வாங்கி கொண்டான்..
ஒரு நிமிடம் நடந்தது புரியாது, பின் நினைவுக்கு வந்த Jessica தன்னையும் மறந்து Kumiho உருவத்திற்கு உருமாறினால்.. அங்கிருந்த அனைவரையும் துவம்சம் செய்தால்.. பறிகாலனை பார்த்து அழுகை அவளை முட்ட, அவளோ கடைசியாக ராஜாளி யிடம் வந்தால்..
என்ன தான் உன் பிரச்சனை எதற்காக இத்தனை வருடங்கள் ஆகியும் எங்க குடும்பத்தை மாறி மாறி கொல்கிறீர்கள்..
உன் அம்மா தான்.. என்று ராஜாளியின் அப்பா அங்கு வந்தான்.. (Jessica vin மாமா)
உன் அம்மா தான் பிரச்சனை..
உன் அம்மா என் கூட பிறந்த சகோதரி kumiho வம்சத்தை சேர்ந்தவர்கள், ஆனால் அவள் ஒரு மனித ஓநாயை திருமணம் செய்து இந்த குடும்பத்தை அவமானப் படுத்தி விட்டாள்.. ( vampire and werewolf Pola, Kumiho and werewolf, எதிரிகள்)
அதான் ஊர் கண் முன்னே உன் அப்பாவை கொன்றோம்.. குமிஹோவின் முத்தை அந்த kumiho வே மனசு வந்து தந்தால் தான் வாங்க முடியும்.. அவனை உயிருடன் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கையில உன் அம்மாவும் அவளின் முத்தை கொடுத்து எங்களிடம் சரணடைந்தால், அவளை சிறையில் வைத்துள்ளோம்..
திருமணம் செய்ததே பிடிக்காத போது, அந்த திருமணத்தின் மூலம் பிறந்த சுத்தாமில்லா இரத்தம் நீ, உன்னையும் கொல்ல முயற்சி செய்தோம்.. ஆனால் நீ இருக்கும் இடம் தெரியவில்லை.. 18 வயதில் நீ முழு Kumiho ஆன பிறகே எங்களால் உன்னை கண்டறிய முடிந்தது..
உன்னை கொல்ல வந்த என் மகனோ உன் அழகில் மயங்கி தன் ராணியாக அறிவித்து விட்டான்.. அதன் பிறகே எனக்கும் உண்மை புரிந்தது, நீ pricious Kumiho என்று, werewolf and Kumiho ena இரண்டு சக்தியையும் கொண்டு இருக்கிறாய்.. உன்னை என் மகன் திருமணம் செய்தால், அவனுக்கும் உன் சக்தி கிடைக்கும்.. உனக்கு உன் அம்மா கிடைப்பாள்..
சரி என்று சொல்லும் வண்ணமாக ராஜாளியின் கிட்டே சென்றாள் ஜெசிக்கா, அவனும் இவளை நெருங்கினான் , அவன் காதருகே அணைக்கும் வண்ணம் சென்று
என் பரிகாலனுக்கு முன்பே நீ எல்லாம் தூசி டா என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த மந்திர கத்தியை கொண்டு, கழுத்தை வீசினாள்..
மந்திர giants மந்திர கயிரின் மூலம் Jessica வை சுற்றி வளைத்து பிடித்து சிறையில் அடைத்தனர்.. எல்லாரும் ராஜாலியை தூக்கி கொண்டு ஓடினர்.. சிறையில் தன் மன அலை சக்தி மூலம் ஆந்தையை வர வைத்தாள்..
அந்த ஆந்தையிடம்,
முத்தை கொடுத்தாள்..
என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, இவளோ ரகசியமாக காதில் ஏதோ சொன்னால்.. கண் கலங்கி ஆந்தை நிற்க
நான் உன் பரிகாலனின் ராணி, சொன்னதை செய், என்றதும் அது அங்கிருந்து சென்றது..
ராஜாலியின் தந்தை இவளை கொல்ல வரவே, அங்கு அவன் முன் இறக்கைகளை விரித்து மாபெரும் மலையாய் வந்தான், "பரிகாலன்" அக்கணமே, சிறைகளை உடைத்து சீரிப் பாய்ந்து வந்து அவன் அருகே நின்றாள் Jessica..
என்ன மாமா twist ku mela twist ah ?!
நான் ஒரு சாதாரண Kumiho இல்லைனு கண்டு புடிச்ச நீ, நான் ஒரு கோவக்காரி என்றும் தெரிஞ்சு இருக்கணும்..
நான் walgad யின் குமீஹோ எனக்கு முடிவே இல்லை என்று கூறி அவனை கொன்று போட்டாள்..
மொத்த சக்தியையும் பயன்படுத்தியதால் அவள் சரிந்து விழவே, ஆந்தை அவளிடம் முத்து இல்லை அதைக் கொண்டு தான் உன்னை காப்பாற்றினாள் என்று கூறியது..
எனக்காக உன்னையே கொடுக்க துணிந்த
உனக்காக எதும் செய்வேன் என்று, Jessica பார்த்த அந்த பார்வையில்
அவளின் காதல் உணர்ந்த அந்த தருணம் Jessica கண்களை மூடினாள்.. இதை ஒத்துக் கொள்ள முடியாமல் அவளை கட்டி அணைத்து முத்தம் இட்டு கதறி அழுதான் பரிகாலன்..
Jessica vin மின்மினி இவர்களை வளையம் போல சுற்றியது, அவளின் நெஞ்சினில் ஏதோ ஒளியை செலுத்தியது..
கண் விழித்து பார்த்த அவளை பரிகாலன் தூக்கிக் கொண்டான்..
இது எப்படி சாத்தியம்..
சாத்தியம், உங்கள் பலம் உங்கள் காதலே, அவளுடைய முத்து அவளுக்கு மட்டும் சொந்தம் இல்லை அது உன்னுடையதும் கூட.. Jessica oru precious Kumiho என்றாலும அதையும் தாண்டி நீங்கள் இருவரும் soul mates.. உங்கள் பந்தம் தான் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து உள்ளது என்று கூறி, பரிகாலன் இதயத்தை தொட்டு முத்தை எடுத்து abracadabra போலவே ஏதோ சின்னர், உடனே இரு முத்துக்கள் வந்தன.. ஒன்றை பரிகாலன் இதயத்திலும் மற்றொன்றை Jessica vinn இதயத்திலும் வைத்தார் அந்த பெண்..
யார் நீங்க?
என்பது போல Jessica கேட்க
அத்தை என்று கூறி பரிகாலன், அவரை தன் தாயை போல அணைத்து கொண்டான்.. உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு.. உன் அம்மா அப்பாவும் மாமா வும் இன்று உயிருடன் இருந்தால் நீ உன் மாமாவிற்கு செய்த கொடுத்த சத்தியத்திற்காக Jessica Vai இத்தனை வருடமாக அவள் உருமாறும் வரை அவளுக்கு நீ கொடுத்த பாதுகாப்பு வளையத்தை எண்ணி பெருமை கொள்வர்.. என்று கூறிய பின்பு
அவரின் கண்கள் Jessica vin பக்கம் திரும்பவே, அம்மா என்று கூறி அழுது தழும்பினால்..
இத்தனை ஆண்டு காலம் காணாத தான் தாயை கண்ட Jessica, walgad ராணி எனக் கூறி அனைவரையும் துவம்சம் செய்தவள் , தான் தாயருகே பச்சிளம் குழந்தை போல மாறினால்.. விம்மி விம்மி அவள் அழுகவே மழை சோ என்று கொட்டியது..
என்னை மறந்து விட்டீர்கள் மாதா என்று கூறி ஆந்தை அங்கு வரவே , உன் உதவிக்கு ரொம்ப நன்றி என்று Jessica vin அம்மா அதன் தலை கோதி கூறினார்..
பரிகாலன் தான் தன் அத்தை மகன் என்பதையும், அவனே தான் guardian angel என்பதையும் தான் தாயின் மூலம் கேட்டு அறிந் தாள்.. பெண் தான் சிறந்தவள் என்று ஆண்களை வெறுத்த இவள், இன்று துணை என்பதில் இருவரும் ஒன்றே என்பதை உணர்ந்தாள்..
தனக்கென்று யாருமில்லை என்று இருந்தவள், அவளுக்கென்ற வாழ்க்கை அழைக்கவே ஆனத்ததில் திளைத்தால்..
Jessica vin அப்பா வுடைய மந்திரக் கோட்டையில் பிரம்மாண்டமாய் இவர்களுக்கு திருமணம் நடந்தது..
ஒரு நாள் காட்டுப் பாதையில்
Jessica :
ஒரு வேளை நான் திரும்பவும் உயிருடன் வரவில்லை என்றால் என்ன செஞ்சிருப்ப?
பரிகாலன்:
தப்பிசேண்டா சாமி என நினைத்து உன் சித்தி மகள் ரென்சியை திருமணம் செஞ்சிருப்பென்.. நீ வானத்துல இருந்து எங்களை ஆசீர்வாதம் செஞ்சிருப்ப simple..
Jessica: ஆசீர்வாதம் பண்ணிருக்க மாட்டேன்.. பேயாக மாறி உன்னை கொன்று இருப்பேன்
சரி உண்மையை சொல்லு,
பரிகாலன்: உன்னையே நினைத்து நினைத்து வாழ்ந்து ஒரு நாள் சாம்பல் ஆகி இருப்பேன்.. werewolf aaga உருமாறாமல் இருந்தால் சீக்கிரம் இறப்பு நேரிடும்.. நான் உறுமாறாமல் இருந்திருப்பேன்..
Jessica vin கண்களில் நீர் வர, வானிலிருந்து
சாரல் விழ ஆரம்பித்தது..
பரிகாலன்: ஐயோ அழுத்துடாத ராசாத்தி.. நீ அழுதா உடனே மழை வந்துருது.. இன்னும் என்ன என்ன சக்தி வெச்சு இருக்கியோ?! இதுக்கு உன் தங்கச்சியை பரவால போல என்று சொல்ல ,
அவனை தலையில் அடிக்க செல்ல அவன் விலகி ஓட, அவனை துரத்தி இவளும் ஓட,
இவர்களை தூரத்தில் இருந்து இரண்டு கண்கள் முறைத்துப் பார்த்தது..
(எவ்வளவு பிரச்சினை வந்தாலும இவர்கள் காதல் காலங்கள் சொல்லும் காவியமாகும்)
Happily Ever After
***************The end ***************
Ennadhu??? Parikaalana kolla thittam nadandhucha? Apdiye konnalum naan Sequel post pottu adhula black magic ellam kondu vandhu Uyir pizhaika vechuruppen