- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,931
- Points
- 133
சமூகம் சார்ந்த விவகாரங்களில் சில்க் ஸ்மிதாவின் பார்வை ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமே இருந்தது.
இளமையில் அவர் அனுபவித்த கொடுமைகளின் வெளிப்பாடாக தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை எனக் கூறாமல் அள்ளி வழங்கினார் சில்க் ஸ்மிதா.
தனது சொந்த ஊரில் பண்ணையார்களுக்கு எதிராக போராடிய மக்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி நிதி உதவி செய்தார். இப்படி தன்னால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இயலாதவர்களுக்காக நேச கரம் நீட்டியவர் சில்க் ஸ்மிதா என்றால் மிகையாகாது.
பலர் அறியப்படாமலே போன சில்க் ஸ்மிதாவின் இந்த முகத்தை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுவோம்!!
இளமையில் அவர் அனுபவித்த கொடுமைகளின் வெளிப்பாடாக தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை எனக் கூறாமல் அள்ளி வழங்கினார் சில்க் ஸ்மிதா.
தனது சொந்த ஊரில் பண்ணையார்களுக்கு எதிராக போராடிய மக்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி நிதி உதவி செய்தார். இப்படி தன்னால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இயலாதவர்களுக்காக நேச கரம் நீட்டியவர் சில்க் ஸ்மிதா என்றால் மிகையாகாது.
பலர் அறியப்படாமலே போன சில்க் ஸ்மிதாவின் இந்த முகத்தை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுவோம்!!