எங்களுக்கு யாரைப் பிடிக்கிறது என்பதை விட எங்களை யாருக்கு பிடிக்கும் என்பதை தேடுங்கள். அப்படி ஒரு நட்பு கிடைத்து விட்டால் உலகை ஈர்க்கும் புவியீர்ப்பு விசையை விட வலிமையானதாக இருக்கும்.நமக்கு யாரை ரொம்ப புடிக்குதோ அவங்க தான் நம்மள விரட்டி விடுறாங்க, மற்றவர்களை ஈர்க்கும் சக்தி எனக்கு இல்லை என்று புரிகிறது
இந்த உலகம் ஏமாற்றுபவர்களை தான் அதிகம் விரும்பும்