This is my own creative dream story!!!
அனைவருக்கும் வந்தனம்
வந்த ஜெனம் யாவரும் இந்த கதை கேட்க சற்றே குந்தனும்!!!
இயற்கையின் பாடம்
பல்லாயிரம், வருஷங்களுக்கு முன்ன ஒரு ஊருல ஒரு மலை இருந்திச்சாம்....
அந்த, மலையில நெறைய நெறைய பெரிய பெரிய அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியா இருந்திச்சாம்....
ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு தொடர்பு அலைகள் நிறைஞ்சு இருக்குமாம்.... அப்பேர் பட்ட, அற்புதமான connections உள்ள காடாம் அது!!!
சாதாரணமா பார்த்தா அது மலையா தெரிஞ்சாலும் மரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமா அந்த பகுதி விளங்கிச்சாம்....❤
இப்படி ஒரு பிணைப்பு வெளிப்படுத்தும் இடமா அது இருந்துச்சாம்....
அங்க, ஒரு மரத்துல ரெண்டு அழகான பறவைகள் வாழ்ந்து வந்துச்சாம்
❤
அன்புனா என்னனு இவைகள் இடத்துல தான் கத்துக்கணும் னு கர அளவுக்கு அவளோ ஒரு புரிதல் இருந்துச்சாம்...
❤
இப்படி, இருக்கறச்ச ஒரு நாள் ஒரு வேடன் அந்த காட்டுவழியா அந்த அற்புதம் வாய்ந்த மலைக்கு வேட்டை ஆட வராணாம்!!!
அங்கு வந்த அந்த வேடன், பலா பழம், மலை தேன்னு, பற்பல சாதானங்களை அவன் இல்லத்திற்கு எடுத்து செல்ல முற்பட்டு அதற்கு உண்டான செயல்களில் இறங்கும் முன்னாடி அவனை தேடி காற்றிலே ஒரு குரல் எழும்புது....
வேடன் : யாரு நீ??? கேட்க மலையரசி பதில் தராலாம்... ❤
நீ யார், னு மலையரசி கேட்க....
நான் இந்த காட்டை வேட்டையாட வந்துருக்கேன் னு வேடன் சொல்ல..... யாரு உனக்கு அனுமதி குடுத்தா உன்னை இந்தபகுதில வேட்டையாடிக்கோ னு சொல்லி னு மலையரசி மிக வெகுண்டு கேட்டு அவ்வேடனை, அந்த மலையில் இருந்து இறங்க கட்டளையிட்டாளாம்!!!
வேடன், அதை பொருட்படுத்தாமல் தனது வேளையில் மும்மரபடுத்தி காரியத்தில் கண்ணா இருந்தானாம்...
அம்மலையில், உள்ள பலாமரத்தில் ஏறி பழத்தை அறுத்து கொண்டு இருக்கையில் அங்கே அவனது தோள்கள் பட்டு அங்கே வாழ்ந்து வந்த இரு பறவைகளின் கூடு உடையவே
கூடுடன் மாண்டது அப்பறவைகளின் சின்னஞ்சிரு குஞ்சுகளும்
❤
இரைதேட சென்ற தாய் பறவை அம்மரத்தை அடைந்து தனது கூட்டினை தேட குஞ்சுகளை நச்சு பாம்போ, குரூற பருந்தோ தூக்கி சென்றதோ என மனம் வெந்து எங்குதேடியும் காணவில்லையே எனது அன்பு குஞ்சுகளை !!!
❤
இப்படி, தேடி வெகு தூரம் சென்று விட்டது அப்பறவை....❤
இவை, எதுவுமே அறியாத ஆண் பறவை தனது கூடு இருந்த இடத்திற்கு வந்து பார்த்த போது தன் அன்பான துணையையும், அழகு வாய்ந்த தனது குஞ்சுகளையும் காணாம தவிச்சு கூவிக்கொண்டே இருக்கற அந்த சமையத்துல....
❤
வேடன் பலா பழத்தை பறிச்சு எடுத்து தன்னோட தோளில் போட்டு அந்த இடத்தை விட்டு நகர்கயில் அந்த ஆண் பறவை தனது கூட்டை அவன் மிதித்து செல்வதை கண்டு மிகவும் வருந்தியது....
❤
❤
❤
தனது அன்பான துணையாள், தனது குடும்பம் என அனைத்தையும் அவன் சுய நலத்திற்காக அழித்து தனது இன்பம் யாவையும் பறித்து சோக கடலில் மூழ்கி அடித்த அந்த வேடனுக்கு தக்க பாடம் கத்து குடுக்க எண்ணியது அப்பறவை!!! ❤
தொடர்ந்து, அவ் வேடன் தேன் கூட்டில் தேனினை சொறிந்து எடுத்து சென்றான், விறகுற்கு மரங்களை வெட்ட ஆயுத்தமாக்குகையில்....
❤
மலையரசி அவ் வேடனின் செயல்களை கண்டு மிகவும் கோவம் அடைந்தாள்....
இதற்கிடையில், அப்பெண் பறவை தனது குஞ்சுகளை தேடி தேடி துவண்டு ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது கணவனை நோக்கி குரல் எழுப்பிய வண்ணம் இருந்தது....
ஒரு சின்ன விஷயம் புரிதல் அதுவே மனிதர்களாகிய நாம் யாவரும் நம்மை சுற்றி உள்ள அனைத்திலும் தவறும் ஒன்று!!! ❤
வேடன் செல்லும் இடம் எங்கிலும் அந்த ஆண் பறவை பறந்து செல்ல அவன் மரங்களை வெட்டி விறகை எடுத்து மூங்கில் சூழ்ந்த இடத்தை கடக்க அப்பறவை தனது கால்களினால் வெங்கற்களை உரசி தீ எழுப்பி அங்கே சிறு சரகின் மேல் போட அஃது மூங்கில் எங்கிலும் பெருந்தீயாய் பரவ....
❤
❤
❤
❤
வேடன் வேறு வழியில்லாமல் எங்கு செல்வது என அறியாமல் திக்கு தெரியாமல் தவிக்க மயங்கும் சூழலில் யாரோ அபாய குரல் எழுப்புகிறார்களே என பெண் பறவையானவள் இவ்விடம் வந்து காண்கயில் வேடன்
❤
தீயில்❤
சிக்கி தவிப்பதை தாங்கி கொள்ள முடியாத தாய் உள்ள படைத்த அப்பறவை வேடன் வெளியே வர குரல் எழுப்பிக்கொண்டே அவனின் பார்வையிலே படும் படி அவனை வெளி கொண்டு வரும் தருவாயில் மலையரசி யானவள் அப்பெண் பறவையிடம் வேடன் செய்த செயல்களை கூற அவனை அத்தீயிலே இட்டு விடு என்று கட்டளை இட்டும்
செவி சாய்காத அப்பெண் பறவை அவ் வேடனை காப்பாற்றி வெளிகொண்டு வந்த சமையத்தில் தனது அன்பான தலைவனை கண்டு ஆனந்த குஷியில் கத்தியது...❤
தனது, துணையாளை பார்த்த ஆண்பறவை கண்ணீர் மல்க கொஞ்சி கொளாவி தனது அன்பை அப்பெண் பறவையிடம் பரிமாறியது.... இவை, அனைத்தையும் பார்த்த வேடன் தனது தவறை உணர்ந்தான்....
❤
மலையரசியிடம் மன்னிப்பு கேட்க, அவள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம்!!! நீ, கேட்க வேண்டியது அப்பறவைகளிடம் என்று கூற...❤
வேடன், மனமார மன்றாடி அப்பறவைகள் இடம் மன்னிப்பு கேட்க அப்பறவைகள் நாங்கள் எங்களின் சந்தோசமான வாழ்க்கையை தொலைத்தோம்.... உனது, ஒருவனின் சுயநலத்தினால்....
❤
இருந்தும், நாங்களும் இம்மலையும் உன்னை போல் இல்லை ஆபத்து என்று வருகையில் எங்கள் ஜீவன் போனாலும் சுற்றம் வாழ ஏது செய்வோம்!!
❤
என்றது... ❤❤❤
வேடன் மிகவும் வெட்கி தனது தவற்றை உணர்ந்து அவ்விடத்திலேயே மலையரசியின் பாதுகாவலனாக தங்களானான்.... ❤
❤
முடிவுரை:
எதை , நீ கொடுக்கிறாயோ... அதையே, நீயும் பெறுகின்றாய்...❤
திருக்குறள் :
❤இன்னா செய்தாரை ஒருத்தல்
அவர்நான
நன்னையும் செய்து விடல்....!!!❤
இவ்விடத்தில், எனக்கு கதை எழுதிட வாய்ப்பளித்த அனைத்து ❤நல்லுள்ளங்களுக்கும்❤
எமது, மனமார்ந்த நன்றிகள்
என்றும், அன்புடன் உங்கள் ❤ @Argus ❤