*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்.*
நினைத்தால் மனம் வலிக்கிறது...
இருப்பினும்,
*புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...*
அச்சா நெஞ்சன், பெருவணிகன் *'கப்பலேட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரை'* செக்கு இழுக்க வைத்து...
பல கொடுமைகளை செய்த...
'வெள்ளைக்கார கொடுங்கோலர்களின்...'
*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
விடுதலை வேங்கை *'தீரன் சின்னமலையை'* தூக்கில் போட்டு கொன்ற...
'வெள்ளைக்கார கொள்ளையர்களின்...'
*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
தன்உயிரை துச்சம் நினைத்து...
உயிர் நீக்கும் வரை நம் இந்திய தேசிய கொடியை உயர்த்தி பிடித்த...
*'திருப்பூர் கொடிக்காத்த குமரனை'* லத்தியால் அடித்தே கொன்ற...
'வெள்ளைக்கார அயோக்கியர்களின்' *ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
நம் நாட்டு விடுதலைக்கு போராடிய... *'கோயில்ப்பட்டி வீர லட்சுமி'* போன்ற...
நம் குல அன்னையர்களின் துணியை உருவி...
மானபங்கப் படுத்தி மகிழ்ந்தார்களே...
அந்த 'வெள்ளைகார வெறி நாய்களின்...'
*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
வீரத்தமிழ் மன்னன் பாஞ்சால சிங்கம் *'வீரபாண்டிய கட்ட பொம்மனை'* தூக்கில் போட்டுக் கொன்ற...
'வெள்ளைக்கார நயவஞ்சகர்களின்'
*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
சிவகங்கை சீமை மன்னன் *'மாவீரன் பெரியமருதை* விழ்த்த...
காளையர் சிவன் கோயில் கோபுரத்தை ஆங்கிலேயர் இடிப்பதாக கூறி...
நரிதந்தரம் செய்து கைது செய்தனர்.
பின்னர்,
பெரிய மருதுவின் கடைசி ஆசையான...
'காளையர் சிவன் கோயின் எதிரே தனது உடலை புதைக்க வேண்டும்' என்பதை கூட நிறைவேற்றாமல்...
பெரிய மருதுவை திருப்பத்தூரில் தூக்கிலிட்டு கொன்றப்பின்னரும் உடல் வேறு தலை வேறாக வெட்டி...
உடலை திருப்பத்தூரிலும், தலையை காளையர் சிவன் கோயில் கோபுரத்தின் எதிரிலும் புதைத்த...
'கொலைகார கொடூரர்களின்' *ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
நம் நாட்டின் இயற்கை வளங்களையும்,
நம் முன்னேர்கள் சேர்த்து வைத்திருந்த...
அரிய விலைமதிப்பற்ற 'கோகினூர் வைரம்' போன்ற அனைத்து செல்வங்களையும்...
400 ஆண்டுகளாக கப்பல் கப்பலாக ஏற்றி...
கொள்ளையடித்து சென்ற...
'வெள்ளைக்கார கொள்ளைக்காரர்களின்'
*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
சுந்திரத்திற்க்கு முன்,
நம் நாட்டு மன்னர்களிடம்...
நேர்வழியில் போர் புரிய முடியாமல்...
நரிதந்திரம், நயவஞ்சம் செய்து, குறுக்கு வழியில் ஏமாற்றி கொன்றுவிட்டு...
நம்மை கொத்தடிமையாக வைத்திருந்த காலத்தில்...
கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், விதவைகள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் காக்கா குருவியை போல் சுட்டுதள்ளி...
பல விதமான கொடுமைகளை செய்த...
'வெள்ளைக்கார ஆண்மையற்ற'
*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்*
எத்தனை அரசியல் *வியாதிகள்* வந்து...
"தமிழை காப்பாற்றுவேன்" என்று போலியாக, நயவஞ்சகமாக பேசிக்கொண்டு...
தமிழின் தொன்மையை அழிக்கும் நோக்குடன்...
தமிழ் புத்தாண்டை...
மாற்ற முயற்சித்தார்கள்.
எந்த மாதம், எந்த நாளுக்கு மாற்றினாலும்...
'கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே, தமிழன் வாளோடு தோன்றிய மூத்தக்குடி' என்ற பெருமைக்குரிய...
*தமிழனுக்கு என்றும் புத்தாண்டு...*
*'சித்திரை 1'* தான்.
தமிழர்களின் மாதங்கள்...
*'சித்திரை முதல் பங்குனி வரை'* தான்.
ஆண்டு...
நடப்பது *கலியுகம் 5118* என்பது.
நல்லறிவும், வீரமும், மானமும் உள்ள தமிழனுக்கு இவைகள் தெரியும்...
புரியும்.
ஆதலால் *உண்மையான தமிழன்...*
தனது *பாரம்பரியத்தை,*
*பண்பாட்டை,*
*கலாச்சாரத்தை,*
*வாழ்வியல் நன்னெறிகளை...*
*என்றும் மாற்றவும் மாட்டான்...*
*ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்.*
30, 000 வருடங்களுக்கு முன்பே...
தொல்காப்பியரால் *'தொல்காப்பியம்'* என்று தமிழ் இலக்கண நூல் எழுதப்பட்டது...
என்று அறிவியல் அறிஞர்கள் கூறும் போது...
அதற்கு முன் அகத்தியர் எழுதிய இலக்கணம் *'அகத்தியம்'* உள்ளது.
(தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர்.)
இவ்வாறு...
*'உலகில் மிக மிக பழமையும் தொன்மையும் வாய்ந்தது தமிழ் மொழி'* என்று ஆராய்ச்சியளர்கள் கூறும் போது...
கேவலம் 3000 வருடம் கூட ஆகாத...
ஆங்கில மொழியின் ஜனவரி 1ஐ...
*வருட பிறப்பு* என்று...
அறிவார்ந்த...
பகுத்தறிவு மிக்க உண்மையான தமிழன் ஏற்றுக் கொள்வானா?
*மாட்டான்.*
ஆனால்...
*இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண*
*நன்னயம் செய்து விடல்*
என்ற குறல் நெறியில் வாழும்...
அறநெறி தமிழன்...
எதிரிக்கும், துரோகிகளுக்கும் கூட வாழ்த்து சொல்லும் பரந்த மனபான்மை...
தமிழனுக்கு மட்டும் தான் உண்டு.
ஆதலால்...
*ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்.*