- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
யாரும் இல்லை என்ற கவலை
என்னை பெரிதாய் வாட்டியதில்லை..
நிஜமாய் பழகிருந்தால் தானே
வலியை உணரலாம்..
வெளிச்சம் கண்டு
நிழலாய் உடன் வந்தவர்கள்..
நிழலாய் பழகி கொண்டு
இருளை கண்டதும்
காணாமல் போய் விட்டார்கள்..
அடுத்தவர் மீது படும்
வெளிச்சத்தில் நிழலாய் பயணிக்க....
என்னை பெரிதாய் வாட்டியதில்லை..
நிஜமாய் பழகிருந்தால் தானே
வலியை உணரலாம்..
வெளிச்சம் கண்டு
நிழலாய் உடன் வந்தவர்கள்..
நிழலாய் பழகி கொண்டு
இருளை கண்டதும்
காணாமல் போய் விட்டார்கள்..
அடுத்தவர் மீது படும்
வெளிச்சத்தில் நிழலாய் பயணிக்க....