M
Mathangi
Guest
காதலை சொல்லிவிட்ட பின்பு, பெண்ணின் மனம் பரிதவிப்பில்.....
மனமோ....
என்னவோ மன்றாடுதே !
மனதுக்குள் போராட்டமே !
மயங்கிய நேரம் தவிர,
மதியில் ஒரு சலசலப்பு,
மன்னவன் எங்கே?
மனம் களவாடிச் சென்றானே
மாலையில் நற்செய்தி
மனதோடு காத்திருப்பானா?
இல்லை மனமில்லாமல் வீற்றிருப்பானா?
இப்படிக்கு
எதிர்பார்ப்பில் உன் அன்பு பேதையிவள்
மனமோ....
என்னவோ மன்றாடுதே !
மனதுக்குள் போராட்டமே !
மயங்கிய நேரம் தவிர,
மதியில் ஒரு சலசலப்பு,
மன்னவன் எங்கே?
மனம் களவாடிச் சென்றானே
மாலையில் நற்செய்தி
மனதோடு காத்திருப்பானா?
இல்லை மனமில்லாமல் வீற்றிருப்பானா?
இப்படிக்கு
எதிர்பார்ப்பில் உன் அன்பு பேதையிவள்
Last edited by a moderator: