M
Mathangi
Guest
நிரந்திரமில்லா இவ்வாழ்க்கையில்
என் வாழ்வு......
நிரந்தரமென உணர வைத்தவன் நீ....
எனக்கென்று நீயும் உனக்கென்று நானும்
நமகென்று நாமும்
இவ்வாழ்க்கை பயணத்தில்
என் வாழ்வு நகர்கிறது.....
காலங்கள் பல கடந்தும்
கலையாமல் தொடர்கிறது என் காதல்....
பல சண்டைகளிலும், பல சச்சரவுகளிலும்
எனக்கு துணையாய் இருந்தது
உன் நினைவுகள் ஒன்றே......
நிஜம் இன்றி நிழலும் தென்படாது
நீயின்றி என் வாழ்வும் நீளாது.....
நீயே என் வாழ்வின் அங்கீகாரமே.....
என் வாழ்வு......
நிரந்தரமென உணர வைத்தவன் நீ....
எனக்கென்று நீயும் உனக்கென்று நானும்
நமகென்று நாமும்
இவ்வாழ்க்கை பயணத்தில்
என் வாழ்வு நகர்கிறது.....
காலங்கள் பல கடந்தும்
கலையாமல் தொடர்கிறது என் காதல்....
பல சண்டைகளிலும், பல சச்சரவுகளிலும்
எனக்கு துணையாய் இருந்தது
உன் நினைவுகள் ஒன்றே......
நிஜம் இன்றி நிழலும் தென்படாது
நீயின்றி என் வாழ்வும் நீளாது.....
நீயே என் வாழ்வின் அங்கீகாரமே.....