M
Mathangi
Guest
உயிரே என் உறவே.....
புதிதாய் ஒரு பந்தம்
நீயே என்றும் எந்தன் சொந்தம்...
அலைபாயுதே,
உன்னை சந்தித்த நாள் முதலாய்
என் மனம் அலைபாயுதே.....
சந்தித்த நேரம் தாமதம்
ஆனாலும்,
இனி தினம் சந்திக்காமல் நீளாதே
என் தினம்....
தேடி தேடி கிடைத்த வரமாய்
தெகட்டாமல் தொடர தூண்டுதே
என் மனம்....
இந்த தருணம் பிடிக்குதே
இன்னும் நீள கேட்குதே......
கனவினில் தினம் உன்முகம்
களவு போனது என் மனம்.....
தனிமையில் புன்னகையில்
தத்தளிக்குது பித்தாய் என் மனம்.....
உன் நினைவினில் தினம்.....
தினம் உன்னை காணவே
இரவே, விடியாமல்
இமை திறவாமல் தொடர
காலம்தோறும் வரம் கேட்கிறேன்
உன்னோடு,
என் கனவு காலம் நீளவே....
புதிதாய் ஒரு பந்தம்
நீயே என்றும் எந்தன் சொந்தம்...
அலைபாயுதே,
உன்னை சந்தித்த நாள் முதலாய்
என் மனம் அலைபாயுதே.....
சந்தித்த நேரம் தாமதம்
ஆனாலும்,
இனி தினம் சந்திக்காமல் நீளாதே
என் தினம்....
தேடி தேடி கிடைத்த வரமாய்
தெகட்டாமல் தொடர தூண்டுதே
என் மனம்....
இந்த தருணம் பிடிக்குதே
இன்னும் நீள கேட்குதே......
கனவினில் தினம் உன்முகம்
களவு போனது என் மனம்.....
தனிமையில் புன்னகையில்
தத்தளிக்குது பித்தாய் என் மனம்.....
உன் நினைவினில் தினம்.....
தினம் உன்னை காணவே
இரவே, விடியாமல்
இமை திறவாமல் தொடர
காலம்தோறும் வரம் கேட்கிறேன்
உன்னோடு,
என் கனவு காலம் நீளவே....