What's new

கஷ்டப்படும் காயங்கள்..

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
" இருப்பது ஒரு வாழ்வு
இழுத்தடிப்பது பல இகழ்வு..
சேரும் இடம் சென்றுவிட்டால்,

சேற்றில் சிக்கிய ஓர் உணர்வு,
கலைந்து செல்லும் மேகங்கள்..
கண்ணீர் விட்டு தூருங்கள்..
ஒருநாள் முடியும் என்று
ஒன்றாய் கூடி வாழ்த்துங்கள்..
இதயத்தை பூட்டிவிட்டால்

இருக்கும் வலிகள் கூடிவிடும்..
இதயக்கதவை திறந்து பார்த்தால்

இன்பங்கள் எல்லாம் இழந்துவிடும்..
இதுதான் வாழ்க்கை என்றால்
இப்படியே போகட்டுமே..
இறைவனும் வந்து சென்றால்

இன்னல் பட்டு சென்றிடுவானே...
துணைகள் தூண்கள் என்று
தூரங்கள் நினைப்பதில்லை..
தூவானம் நின்றுவிட்டால்

தூரலுக்கும் மதிப்புமில்லை...
போதும் என்று நினைக்கும் மனம்
போதனைகள் ஏற்பதில்லை...
போகும் வழியில் கற்கள் என்றால்
போராடி செல்லவும் தயக்கமில்லை"

Why-is-it-so-Painful-to-be-In-Love-7201.jpg
 

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
" இருப்பது ஒரு வாழ்வு
இழுத்தடிப்பது பல இகழ்வு..
சேரும் இடம் சென்றுவிட்டால்,

சேற்றில் சிக்கிய ஓர் உணர்வு,
கலைந்து செல்லும் மேகங்கள்..
கண்ணீர் விட்டு தூருங்கள்..
ஒருநாள் முடியும் என்று
ஒன்றாய் கூடி வாழ்த்துங்கள்..
இதயத்தை பூட்டிவிட்டால்

இருக்கும் வலிகள் கூடிவிடும்..
இதயக்கதவை திறந்து பார்த்தால்

இன்பங்கள் எல்லாம் இழந்துவிடும்..
இதுதான் வாழ்க்கை என்றால்
இப்படியே போகட்டுமே..
இறைவனும் வந்து சென்றால்

இன்னல் பட்டு சென்றிடுவானே...
துணைகள் தூண்கள் என்று
தூரங்கள் நினைப்பதில்லை..
தூவானம் நின்றுவிட்டால்

தூரலுக்கும் மதிப்புமில்லை...
போதும் என்று நினைக்கும் மனம்
போதனைகள் ஏற்பதில்லை...
போகும் வழியில் கற்கள் என்றால்
போராடி செல்லவும் தயக்கமில்லை"

View attachment 6192
3rd paragraph 🧡🧡🧡👏
அருமையான பதிவு
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
" இருப்பது ஒரு வாழ்வு
இழுத்தடிப்பது பல இகழ்வு..
சேரும் இடம் சென்றுவிட்டால்,

சேற்றில் சிக்கிய ஓர் உணர்வு,
கலைந்து செல்லும் மேகங்கள்..
கண்ணீர் விட்டு தூருங்கள்..
ஒருநாள் முடியும் என்று
ஒன்றாய் கூடி வாழ்த்துங்கள்..
இதயத்தை பூட்டிவிட்டால்

இருக்கும் வலிகள் கூடிவிடும்..
இதயக்கதவை திறந்து பார்த்தால்

இன்பங்கள் எல்லாம் இழந்துவிடும்..
இதுதான் வாழ்க்கை என்றால்
இப்படியே போகட்டுமே..
இறைவனும் வந்து சென்றால்

இன்னல் பட்டு சென்றிடுவானே...
துணைகள் தூண்கள் என்று
தூரங்கள் நினைப்பதில்லை..
தூவானம் நின்றுவிட்டால்

தூரலுக்கும் மதிப்புமில்லை...
போதும் என்று நினைக்கும் மனம்
போதனைகள் ஏற்பதில்லை...
போகும் வழியில் கற்கள் என்றால்
போராடி செல்லவும் தயக்கமில்லை"

View attachment 6192
Awesome poetry 👌👌 👏👏 👍 👍
Happy time 🍬🍬🙂😇
 
Top