அன்பே.......
எந்தன் உறவே........
காலம் கடந்து போனால்
நானும் மறவேன், நீயும் மறவாய்,
நம் காதல் மறையும் என்று எண்ணாதே......
காதல் உறவு என்றும் மாறது,
காதல் பிரிவை
காலத்தால் சரி செய்ய இயலாது,
காலம் பதில் கூறும் என்று எண்ணி
காலத்தை பழி சொல்லி வாழாதே......
காதல் என்றும் மாறாது,
மறையவும் மறையாது,
மறக்கவும் இயலாது,
காலம் முழுதும்
நம் நினைவோடு காதல் வாழும்..
@Mathangi..
எந்தன் உறவே........
காலம் கடந்து போனால்
நானும் மறவேன், நீயும் மறவாய்,
நம் காதல் மறையும் என்று எண்ணாதே......
காதல் உறவு என்றும் மாறது,
காதல் பிரிவை
காலத்தால் சரி செய்ய இயலாது,
காலம் பதில் கூறும் என்று எண்ணி
காலத்தை பழி சொல்லி வாழாதே......
காதல் என்றும் மாறாது,
மறையவும் மறையாது,
மறக்கவும் இயலாது,
காலம் முழுதும்
நம் நினைவோடு காதல் வாழும்..
@Mathangi..