AnbudanJeev
Well-known member
- Joined
- Apr 10, 2022
- Messages
- 259
- Points
- 103
இன்றைக்கு ஒரு குட்டி கதை.,
ஒரு ஊருல ரெண்டு ராஜா இருந்தாங்க, ஒரு ராஜா ரொம்ப நல்லவரு, இன்னொரு ராஜா ரொம்ப ரொம்ப கெட்டவரு.
ஒரு முனிவர் கிட்ட வரம் வாங்க ரெண்டு ராஜாவும் அவரு கிட்ட போனாங்க, முதலில் யார் இந்த மலை உச்சிக்கு போறாங்களோ அவருக்கு வரம் தரேன்னு முனிவரும் சொன்னாரு.
ரெண்டு ராஜாவும் வேகமா மலை உச்சிக்கு ஓடி போனாங்க, ஒரே சமயத்தில் சேர்ந்தாங்க.
யாரு முதலில் கீழே குதிச்சு போறீங்களோ அவருக்கு, வரம் தரேன் என்று முனிவரும் சொன்னாரு.
ரெண்டு ராஜாவும் ஒருத்தர பார்த்து முழிக்கிறாங்க, இப்போ நல்ல ராஜா கெட்ட ராஜா கிட்ட சொன்னாரு, நண்பா எனக்கு வரம் வேண்டாம், அதனால நீயே முதலில் குதிச்சு வரம் வாங்கிக்கனு சொல்லி, அவர புடிச்சு கீழே தள்ளி விட்டுட்டான்.
இப்போ சொல்லுங்க, இதுல யாரு நல்ல ராஜா, யாரு கெட்ட ராஜா
ஒரு ஊருல ரெண்டு ராஜா இருந்தாங்க, ஒரு ராஜா ரொம்ப நல்லவரு, இன்னொரு ராஜா ரொம்ப ரொம்ப கெட்டவரு.
ஒரு முனிவர் கிட்ட வரம் வாங்க ரெண்டு ராஜாவும் அவரு கிட்ட போனாங்க, முதலில் யார் இந்த மலை உச்சிக்கு போறாங்களோ அவருக்கு வரம் தரேன்னு முனிவரும் சொன்னாரு.
ரெண்டு ராஜாவும் வேகமா மலை உச்சிக்கு ஓடி போனாங்க, ஒரே சமயத்தில் சேர்ந்தாங்க.
யாரு முதலில் கீழே குதிச்சு போறீங்களோ அவருக்கு, வரம் தரேன் என்று முனிவரும் சொன்னாரு.
ரெண்டு ராஜாவும் ஒருத்தர பார்த்து முழிக்கிறாங்க, இப்போ நல்ல ராஜா கெட்ட ராஜா கிட்ட சொன்னாரு, நண்பா எனக்கு வரம் வேண்டாம், அதனால நீயே முதலில் குதிச்சு வரம் வாங்கிக்கனு சொல்லி, அவர புடிச்சு கீழே தள்ளி விட்டுட்டான்.
இப்போ சொல்லுங்க, இதுல யாரு நல்ல ராஜா, யாரு கெட்ட ராஜா
Last edited: